Don't Miss!
- Lifestyle உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- News 664 மனு நிராகரிப்பு! தமிழக லோக்சபா தேர்தலில் 1085 வேட்புமனு ஏற்பு! எந்த தொகுதியில் அதிகம் தெரியுமா
- Sports RR vs DC : எமோஷனலாக இருக்கேன்.. சஞ்சு சாம்சன் உள்ளே வந்து ஒன்றை சொன்னார்.. ரியான் பராக் நெகிழ்ச்சி!
- Automobiles கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
முரட்டு சிங்கம்..குழந்தைகளுக்கு தொப்பி பரிசு!
இந்த நிலையில் இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் படம் 124 தியேட்டர்களில், 25 நாள்கள் தொடர்ந்து ஓடிக் கொண்டுள்ளது. இதைக் கொண்டாடும் வகையில், படம் பார்க்க வந்த அனைத்துக் குழந்தைகளுக்கும், படத்தின் 25 வது நாளையொட்டி இலவச கௌபாய் தொப்பி வழங்கப்பட்டது.
AGS எண்டர்டெயின்மெண்ட் சார்பில் கல்பாத்தி S.அகோரம் தயாரிப்பில், சிம்புதேவன் இயக்கத்தில், ராகவா லாரன்ஸ், பத்மப்ரியா, சந்தியா மற்றும் லட்சுமிராய் நடித்துள்ள படம் இது.
38 ஆண்டுகளுக்குப் பிறகு வந்துள்ள கௌபாய் படம் இது என்பதால், படத்தின் வெற்றியை கொண்டாடும் விதத்தில் AGS நிறுவனம் இன்று அனைத்து தியேட்டர்களிலும் குழந்தைகளுக்கு மட்டும் கெளபாய் தொப்பியை அன்பளிப்பாக வழங்கியுள்ளது. குழந்தைகள் மிகுந்த சந்தோஷத்துடன் தொப்பிகளைப் பெற்றுக் கொண்டனர்.
கமலா திரையரங்கில் மதிய காட்சியின் இடைவேளையில் ராகவா லாரன்ஸ், இயக்குனர் சிம்பு தேவன், நடிகர்கள் M.S.பாஸ்கர், சாம்ஸ் மற்றும் தியேட்டர் உரிமையாளர் கணேஷ் ஆகியோர் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு தொப்பிகள் வழங்கி உற்சாகப்படுத்தினர்.
-
Vijay - புஸ்ஸி ஆனந்த்துடன் விஜய் சகவாசம்.. ஒரு அரசியல்வாதியும் இப்படி செய்யல.. கிழித்து தொங்கவிட்ட எஸ்.ஏ.சி
-
என்னது விஜய்யின் கடைசி படத்தை இயக்கப்போவது இவரா?.. தரமான சம்பவமா இருக்குமோ?.. அப்போ அவங்க நிலைமை
-
இதை சொல்ல கூச்சமே இல்லை.. அப்பாவால்தான் வாய்ப்பு கிடைத்தது.. பிருத்விராஜ் ஓபன் டாக்