Don't Miss!
- News மாஸ் காட்டிய சென்னைவாசிகள்! 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவு! 1980க்கு பிறகு இதுதான் அதிகம்
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
நெல்லையில் போட்டி-சீமான் முயற்சிக்கு தோல்வி
இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக சினிமா டைரக்டர் சீமான் மீது புதுவை, பாளை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
பாளை பொது கூட்டத்தில் பேசியது தொடர்பாக அவர் தேசீய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த கைது நடவடிக்கையை கடந்த வாரம் சென்னை உயர்நீதி மன்றம் ரத்து செய்தது.
சீமான் மீது பாளை போலீசார் தொடர்ந்த வழக்கில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நெல்லை கோர்ட் அவருக்கு நிபந்தனை ஜாமீன் கிடைத்தது. ஆனால் புதுவை போலீசார் தொடர்ந்த வழக்கு கோர்ட்டில் நிலுவையில் இருப்பதால் சிறையில் இருந்து சீமான் வெளியே வர முடியவில்லை.
இதனிடையே இயக்குனர் சீமானை ஜாமீனில் எடுத்து நெல்லை தொகுதியில் வேட்பாளராக நிறுத்த மனு தாக்கல் செய்வதற்காக நடவடிக்கையில் அவரது ஆதரவாளர்கள் தீவிரம் காட்டினர்.
கடந்த 22ம் தேதி அவருக்கு ஜாமீன் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் செயல்பட்டனர். ஆனால் சீமான் மீதான மனு விசாரணை முடிவடைந்து ஜாமீனில் விடுதலையாவது தாமதமானது. இதனால் அவர் மனு தாக்கல் செய்ய முடியாமல் போனது என கூறப்படுகிறது.