Don't Miss!
- News ரூ.50 சாம்பார் சாதம், புளி சாதம், தயிர் சாதம்.. மகிழ்ச்சியில் விருதுநகர் டூ திண்டுக்கல்.. வேற லெவல்
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Technology OnePlus முரட்டு அடி.. AMOLED டிஸ்பிளே.. 32GB மெமரி.. GPS கனெக்டிவிட்டி.. 500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Lifestyle உங்கள் குழந்தைகள் எடை குறைவாக உள்ளதா? இந்த 5 பொருட்களை உணவாக கொடுங்கள்.. பலன் கிடைக்கும்..!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
- Finance ரூ.12,500 முதலீடு செஞ்சா ரூ. 1 கோடி கிடைக்குமா.. செம சான்ஸ்..! சூப்பர் திட்டம்.. மிஸ் பண்ணிடாதீங்க!
- Automobiles இப்பவே 13,000த்த தொட்ருச்சா! இந்தியால இருந்து கொண்டு வந்த காருக்கு பேராதரவு வழங்கும் ஜப்பானியர்கள்!
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
ஒச்சாயிக்கு ஆதரவாக கடிதம் கொடுத்த திருமாவளவன்!
கடந்த வாரம் ஒச்சாயி என்ற தமிழ்ப் படம் வெளியானது. திரவிய பாண்டியன் தயாரித்து நடித்திருந்தார். இந்தப் படத்தின் தலைப்பு தமிழில் இல்லை என்று கூறி தமிழக அரசு அதிகாரி்கள் கேளிக்கை வரி விலக்கு அளிக்க மறுத்துவிட்டதால் அதிர்ச்சி அடைந்தார் தயாரிப்பாளர்.
காரணம் ஒச்சாயி என்பது தென்மாவட்ட மக்களின் முக்கிய தெய்வங்களில் ஒன்று. பிரபலங்களின் குலதெய்வமாகத் திகழ்கிறது.
வ குவாட்டர் கட்டிங் என்ற படத்துக்கே வரிவிலக்கு தரும் தமிழக அரசின் வணிக வரித் துறையினர், ஒச்சாயி என்ற தூய தமிழ்ப் பெயருக்கு எதிராக நிற்கிறார்களே என குமுறினார் தயாரிப்பாளர்.
அவருக்கு ஆதரவாக அரசியல் தலைவர்களும் களமிறங்கியுள்ளனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் தா பாண்டியன், ஒச்சாயிக்கு வரி விலக்கு அளிக்கக் கோரி அறிக்கை வெளியிட்டார்.
அவரைத் தொடர்ந்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனும் ஒச்சாயிக்கு வரி விலக்கு அளிக்கக் கோரி வணிக வரித்துறை ஆணையருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், "ஒச்சாயி தமிழ்ப் பெயர் அல்ல என்றும், அதனால் வரி விலக்கு அளிக்க இயலாது என்றும் அரசு கருதுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இம்மண்ணின் பூர்வீகக் குடிமக்கள் காலம்காலமாக வணங்கி வரும் குலதெய்வமான ஒச்சாயி அம்மனின் பெயரையே திரைப்படத்துக்கு சூட்டியுள்ளனர்.
'மக்கள் குறைகளை உன்னிப்பாகக் கவனிப்பவள், கேட்பவள்' என்ற பொருளில் அந்த அம்மனின் பெயர் கையாளப்படுகிறது.
மிக அருமையான தூய்மையான தமிழ்ச் சொல்லாகவே அப்பெயர் கையாளப்பட்டு வருகிறது. எனவே, இத்திரைப்படத்துக்கு கேளிக்கை வரிவிலக்கு அளித்திட வேண்டும்", என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
-
தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்தை எச்சரித்த பிரபல தயாரிப்பாளர்.. பலருடன் தொடர்பு என பகீர் பேச்சு!
-
விஜயகாந்துக்கு மட்டும் பத்மபூஷன் விருது வழங்காமல் இழுத்தடிப்பு.. இதுதான் காரணமா? வெளியான தகவல்கள்
-
நல்ல படம் எடுத்துட்டா போதும்.. அந்த இயக்குநரை பெரிய ஹீரோ காலி பண்ணிடுவாரு.. பிரபல நடிகர் பகீர்!