Don't Miss!
- News திடீர் மாரடைப்பு.. பிரபல தாதா முக்தார் அன்சாரி உயிரிழப்பு.. பதற்றம் - 144 தடை உத்தரவு
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Automobiles பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- Sports அஸ்வின் நீங்க செஞ்சது பெரிய தப்பு.. உங்க தவறை மறைக்க ஜெய்ஸ்வாலை திட்டுவதா? என்ன நடந்தது?
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
ஹேமா-தர்மேந்திரா கணவன்-மனைவியா?
இதுகுறித்து சுபாஷ் அகர்வால் என்பவர் மத்திய தகவல் ஆணையத்திற்கு ஒரு மனுவை அனுப்பியுள்ளார். அதில், பீகானிர் தொகுதி பாஜக எம்.பியான தர்மேந்திராவின் மனைவி பிரகாஷ் தியோல் என லோக்சபா ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் ஹேமமாலினி ராஜ்யசபாவில் தாக்கல் செய்துள்ள ஆவணங்களில் தனது கணவர் தர்மேந்திரா தியோல் என குறிப்பிட்டுள்ளார்.
இரு அவைகளிலும் இரு மாதிரியான தகவல்கள் ஒரே நபர்கள் குறித்து கூறப்பட்டுள்ளது. இது முரண்பாடாக உள்ளது.
இதுகுறித்து நான் இரு அவைகளுக்கும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கேட்டபோது எனக்கு முரண்பாடான பதில்களே வந்துள்ளது.
எனவே ஹேமமாலினியும், தர்மேந்திராவும் கணவன், மனைவியா, இருவரும் கல்யாணம் செய்து கொண்டார்களா என்பதை விளக்க வேண்டும். அது உண்மையாக இருந்தால் இதுகுறித்து உண்மையான தகவல்களை ஆவணங்களில் இடம் பெற உத்தரவிட வேண்டும் என கோரியுள்ளார்.