For Quick Alerts
For Daily Alerts
Don't Miss!
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
யோகிக்குத் தடை வருமா?
Specials
oi-Staff
By Staff
|
இதுதொடர்பாக பருத்தி வீரன் படத்தைத் தயாரித்தவரான ஞானவேல்ராஜ் என்பவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில்,
பருத்திவீரன் படத்தின் விநியோக உரிமையை 7 மாவட்டங்களுக்கு இயக்குனர் அமீருக்கு வழங்கினேன். இதுதொடர்பாக ரூ.1 கோடியே 53 லட்சம் எனக்கு அவர் தரவேண்டியுள்ளது.
இந்த பணத்தை தராமல் அவர் யோகி படத்தை தயாரித்துள்ளார். இதில் கதாநாயகனாக அவர் நடித்துள்ளார். யோகி படத்தை திரையிடுவதற்கு முன்பு ரூ.1 கோடியை டெபாசிட் செய்ய உத்தரவிட வேண்டும். அவ்வாறு டெபாசிட் செய்யாமல் படத்தை திரையிட அனுமதிக்க கூடாது.
படத்தின் 2 மாவட்ட விநியோக உரிமையை அமீர் வைத்துள்ளார். இதில் வசூலாகும் கணக்கை கண்காணிக்க வக்கீல் கமிஷனை நியமிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்த வழக்கு இன்று நீதிபதி ஜெயசூரியா முன்னிலையில் விசாரணைக்கு வருகிறது.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Story first published: Friday, November 27, 2009, 12:26 [IST]
Other articles published on Nov 27, 2009