Don't Miss!
- Sports கேமரா மேனை சிக்சரால் பதம் பார்த்த ரிஷப் பண்ட்.. விசயம் தெரிந்த உடன் பண்ட் செய்த நெகிழ்ச்சி சம்பவம்
- News தோசைக்கு ஏன் ‛தோசை’னு பெயர் வந்தது தெரியுமா? அட இவ்வளவு நாள் தெரியாம போச்சே! சுவாரசியம்
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- Automobiles இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
சிம்பு-பரத்துக்கு புது 'குரல்'!
தமிழ் சினிமாவி்ன் பிஆர் நடவடிக்கைகளை அதி நவீனமாக மாற்றியவர் இவர் எனலாம். லேப்டாப் உள்ளிட்ட மின்னணு சமாச்சாரங்களுடன் நவீன பிஆர் மேனேஜராக உலவி வரும் நிகில், திரையுலகின் முன்னணி நாயகர்கள், நாயகிகளுக்கு மக்கள் தொடர்பாளராகப் பணியாற்றி வரும் ஒரு அடக்கமான பிரபலம்.
இவரிடம் கொடுத்தால் எதுவும் சொதப்பாது என்ற நம்பிக்கை திரையுலகில் நிறைய உண்டு. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கலைஞானி கமல்ஹாசன் என அனைவரின் மதிப்பைப் பெற்றவர். கமல்ஹாசனின் பிஆர் குரலும் நிகிலே. அப்படிப்பட்டவரிடம் தற்போது வந்து சேர்ந்துள்ளனர் சிம்புவும், பரத்தும்.
இனிமேல் சிம்பு, பரத் தொடர்பான பிஆர் நடவடிக்கைகளை நிகில்தான் கவனிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிஆர் மேனேஜராக இவர்களின் தற்போதைய திரையுலக நிலவரம் குறித்து நிகில் கூறுகையில், சிம்பு தற்போது வானம், போடா போடி படங்களில் பிசியாக ள்ளார்.
பரத் கையில் தற்போது பேரரசுவின் திருத்தணி, வானம், யுவன் யுவதி, மற்றும் சசியின் புதிய பெயரிடப்படாத படம் ஆகியவற்றுடன் பிசியாக உள்ளார்.