Don't Miss!
- News ‛‛இளையராஜா எல்லோருக்கும் மோலானவர்கள் இல்லை’’.. பாடல் காப்புரிமை வழக்கில் சென்னை ஹைகோர்ட் கருத்து
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Automobiles சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
- Lifestyle மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் வெற்றிகள் குவியும்..
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
சிம்பு-பரத்துக்கு புது 'குரல்'!
தமிழ் சினிமாவி்ன் பிஆர் நடவடிக்கைகளை அதி நவீனமாக மாற்றியவர் இவர் எனலாம். லேப்டாப் உள்ளிட்ட மின்னணு சமாச்சாரங்களுடன் நவீன பிஆர் மேனேஜராக உலவி வரும் நிகில், திரையுலகின் முன்னணி நாயகர்கள், நாயகிகளுக்கு மக்கள் தொடர்பாளராகப் பணியாற்றி வரும் ஒரு அடக்கமான பிரபலம்.
இவரிடம் கொடுத்தால் எதுவும் சொதப்பாது என்ற நம்பிக்கை திரையுலகில் நிறைய உண்டு. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கலைஞானி கமல்ஹாசன் என அனைவரின் மதிப்பைப் பெற்றவர். கமல்ஹாசனின் பிஆர் குரலும் நிகிலே. அப்படிப்பட்டவரிடம் தற்போது வந்து சேர்ந்துள்ளனர் சிம்புவும், பரத்தும்.
இனிமேல் சிம்பு, பரத் தொடர்பான பிஆர் நடவடிக்கைகளை நிகில்தான் கவனிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிஆர் மேனேஜராக இவர்களின் தற்போதைய திரையுலக நிலவரம் குறித்து நிகில் கூறுகையில், சிம்பு தற்போது வானம், போடா போடி படங்களில் பிசியாக ள்ளார்.
பரத் கையில் தற்போது பேரரசுவின் திருத்தணி, வானம், யுவன் யுவதி, மற்றும் சசியின் புதிய பெயரிடப்படாத படம் ஆகியவற்றுடன் பிசியாக உள்ளார்.