For Quick Alerts
For Daily Alerts
Don't Miss!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Sports IPL 2024 : ருதுராஜ் செய்த தவறு.. தவித்துப் போன சிஎஸ்கே.. LSG vs CSK போட்டியில் என்ன நடந்தது?
- News இன்று நாடு முழுக்க 60% வாக்குப்பதிவு.. நாகாலாந்தில் 6 மாவட்டத்தில் ஜீரோ வாக்குகள் பதிவு! என்ன காரணம்
- Lifestyle தளர்ந்து போன சருமத்தை இறுக்கமாக்கி ஜொலிக்கிற மாதிரி மாத்த ஆசைப்படுறீங்களா? இந்த இயற்கை பொருட்களை யூஸ் பண்ணுங்க
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
பிரபுதேவா சொத்துக்களை முடக்க ரம்லத் கோரிக்கை!
Specials
oi-Arivalagan ST
By Sudha
|
நயன்தாராவுடனான கள்ளக் காதல் காரணமாக, மனைவி ரம்லத் மற்றும் இரு குழந்தைகளை பிரிந்து வசிக்கிறார் பிரபுதேவா.
இதனால் தன்னுடன் பிரபுதேவாவைச் சேர்த்து வைக்க வேண்டும் என்றும், நயன்தாராவும் பிரபு தேவாவும் இணைந்து நிகழ்ச்சிகளுக்கு வரக்கூடாது என்றும் கோரி இரு தனித்தனி வழக்குகள் தொடர்ந்துள்ளார்.
இந்த நிலையில், பிரபு தேவா தனது பெயரில் உள்ள சொத்துக்களை விற்றுவிட்டு, மும்பை அல்லது துபாயில் நயன்தாராவுடன் செட்டிலாகிவிடக் கூடும் என செய்திகள் வருவதால், அவர் பெயரில் உள்ள சொத்துக்கள் அனைத்தையும் விற்க முடியாத அளவுக்கு முடக்கி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார் ரம்லத். இதனை எழுத்துப்பூர்வ மனுவாக தனது இரண்டாவது வழக்கில் சேர்த்துள்ளாராம்.
இதனால், பிரபு தேவா பெரும் கோபத்திலிருக்கிறாராம்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Read more about: கள்ளக்காதல் நயன்தாரா பிரபுதேவா ரம்லத் illegal relationship nayanthara prabhu deva ramlath
Story first published: Thursday, October 28, 2010, 18:48 [IST]
Other articles published on Oct 28, 2010