Don't Miss!
- News விண்ணைத் தொடும் உச்சம்! சென்னையில் ஒரு பவுன் ஆபரண தங்கத்தின் விலை ரூ51,000-த்தை தாண்டியது!
- Automobiles 20ஆண்டுகள் கழித்து தன்னுடைய அடையாளத்தை மாற்றிய லம்போர்கினி! இந்த லோகோவோட அழகுக்கே நிறையபேரு காரை வாங்க போறாங்க
- Finance அதானி உடன் கைகோர்த்த அம்பானி.. வரலாற்று சம்பவம், இனி என்னவெல்லாம் நடக்குமோ..?
- Lifestyle சாணக்கிய நீதி படி ஒருவர் நூறு வயசுவரைக்கும் ஆரோக்கியமா வாழ இந்த விஷயங்களை பாலோ பண்ணுனா போதுமாம்...!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Technology திடீரென இலவச பிரீமியம் சந்தா அறிவித்த எலான் மஸ்க்.. உற்சாகத்தில் எக்ஸ் பயனர்கள்..
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
நயன்தாராவுக்கு காஞ்சிபுரத்தில் தயாராகும் முகூர்த்தப் பட்டு!!
இப்போதே முகூர்த்தத்துக்கு நாள் குறித்து, அதற்கான ஏற்பாடுகளில் முமும்முரமாகிவிட்டனர்.
நயன்தாரா-பிரபுதேவா திருமணத்துக்கான தடை நீங்கியுள்ளது. விவாகரத்துக்கு மனைவி ரம்லத் சம்மதித்துவிட்டார். ஜூன் மாதம் இருவருக்கும் முறைப்படி விவாகரத்து வழங்கப்படுகிறது.
இன்னொரு புறம் திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடக்கின்றன. திருமணத்தை சென்னை நட்சத்திர ஓட்டலில் விமரிசையாக நடத்த பிரபுதேவா முடிவு செய்துள்ளார். ரம்லத்துடனான திருமணம் ரகசியமாக நடந்தது. அந்தக் குறையைப் போக்கும் விதத்தில் இந்தத் திருமணத்தை ஆடம்பரமாக நடத்தப் போகிறாராம்.
திருமணத்துக்கு நடிகர், நடிகைகள், உறவினர்கள் நிறைய பேர் அழைக்கப்பட உள்ளனர்.
நயன்தாராவுக்காக காஞ்சீபுரத்தில் முகூர்த்தப்பட்டுக்கு ஆர்டர் கொடுத்துள்ளனர். முழுக்க தங்கஜரிகையுடன் பல லட்சம் மதிப்பில் இதைச் செய்கிறது பிரபல ஜவுளி நிறுவனம்.
திருமணத்துக்கு பிறகு சென்னையில் குடியேறுகிறார்கள். ஏற்கனவே இங்கு இருந்த வீட்டை ரம்லத்துக்கு கொடுத்து விட்டதால் புது வீடு பார்க்கின்றனர்.
-
தமிழில் வியாபாரமே ஆகாத கேம் சேஞ்சர் ‘ஜரகண்டி’.. ஷங்கர் படத்துக்கே இந்த கதியா?.. தெலுங்கில் எப்படி?
-
என்னைவிட நல்லா நடிப்பியா?.. 5 விரலும் பதியுறமாதிரி அறைந்த தம்பி ராமைய்யா.. கும்கி சுப்பையா பகீர்!
-
ஸ்ருதிஹாசன் உடன் பார்ட்டி, பப் என சுற்றும் லோகேஷ் கனகராஜ்.. லீக்கான வீடியோ.. ரசிகர்கள் ஷாக்!