Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
நயன்தாராவுக்கு காஞ்சிபுரத்தில் தயாராகும் முகூர்த்தப் பட்டு!!
இப்போதே முகூர்த்தத்துக்கு நாள் குறித்து, அதற்கான ஏற்பாடுகளில் முமும்முரமாகிவிட்டனர்.
நயன்தாரா-பிரபுதேவா திருமணத்துக்கான தடை நீங்கியுள்ளது. விவாகரத்துக்கு மனைவி ரம்லத் சம்மதித்துவிட்டார். ஜூன் மாதம் இருவருக்கும் முறைப்படி விவாகரத்து வழங்கப்படுகிறது.
இன்னொரு புறம் திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடக்கின்றன. திருமணத்தை சென்னை நட்சத்திர ஓட்டலில் விமரிசையாக நடத்த பிரபுதேவா முடிவு செய்துள்ளார். ரம்லத்துடனான திருமணம் ரகசியமாக நடந்தது. அந்தக் குறையைப் போக்கும் விதத்தில் இந்தத் திருமணத்தை ஆடம்பரமாக நடத்தப் போகிறாராம்.
திருமணத்துக்கு நடிகர், நடிகைகள், உறவினர்கள் நிறைய பேர் அழைக்கப்பட உள்ளனர்.
நயன்தாராவுக்காக காஞ்சீபுரத்தில் முகூர்த்தப்பட்டுக்கு ஆர்டர் கொடுத்துள்ளனர். முழுக்க தங்கஜரிகையுடன் பல லட்சம் மதிப்பில் இதைச் செய்கிறது பிரபல ஜவுளி நிறுவனம்.
திருமணத்துக்கு பிறகு சென்னையில் குடியேறுகிறார்கள். ஏற்கனவே இங்கு இருந்த வீட்டை ரம்லத்துக்கு கொடுத்து விட்டதால் புது வீடு பார்க்கின்றனர்.