For Quick Alerts
For Daily Alerts
Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
மாறியது எஸ்ஜே சூர்யாவின் 'புலி'
Specials
-Staff
By Staff
|
விஜய்க்காக சூர்யா ரெடி செய்த கதைதான் இந்த புலி. ஆனால் கதையில் சின்னச் சின்ன சேஞ்சஸ் சொன்ன விஜய், ஒரு கட்டத்தில் இந்தக் கதையையே மாற்றி விடலாம் என சொன்னதால் அதிர்ச்சி அடைந்த சூர்யா, புலி படத்தை விஜய்ய வைத்து எடுப்பதைக் கைவிட்டார்.
பின்னர் அவர் நடிப்பில் பிசியாகி விட்டார். இந்த நிலையி்ல தற்போது தெலுங்கில் பவன் கல்யாணை வைத்து புலியை இயக்கி வருகிறார் எஸ்.ஜே.சூர்யா. படத்திற்கு புலி என்றே பெயர் சூட்டியிருந்தார்.
பாதிப் படம் வளர்ந்து விட்ட நிலையில் தற்போது படத்தின் பெயர் கோமுரம் புலி என மாற்றப்பட்டுள்ளது. மாற்றத்திற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை.
புலி படத்தில் 'பூனை'யாக நடிப்பது அதாவது ஹீரோயினாக நடிப்பது லண்டனைச் சேர்ந்த நிகேஷா படேல்.
சரி, தெலுங்கில் பவன் கல்யாணுக்கு என்ன பட்டப் பெயர் தெரியுமா 'பவர்' ஹீரோ!
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Read more about: எஸ்ஜேசூர்யா சினிமா தெலுங்கு பவன் கல்யாண் புலி cinema pavan kalyan puli sjsuryah telugu
Story first published: Thursday, October 30, 2008, 17:12 [IST]
Other articles published on Oct 30, 2008