For Daily Alerts
Don't Miss!
- News பிளான் பண்ணியே வேட்பு மனுவில் தவறு செய்துள்ளார் அண்ணாமலை.. பெரிய திட்டம்.. விளாசும் காங்கிரஸ்!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Lifestyle 1 1/2 கப் கோதுமை மாவும், 2 உருளைக்கிழங்கும் இருந்தா ஈவ்னிங் இப்படி ட்ரை பண்ணுங்க.. டேஸ்டியா இருக்கும்..
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Automobiles இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
ஆயிரத்தில் ஒருவன்... இன்னும் முடியல!
Specials
oi-Staff
By Staff
|
இன்னும் கூட இறுதிக் கட்ட வேலைகள் சிலவற்றை பாக்கி வைத்திருக்கிறாராம் இயக்குநர் செல்வராகவன். எனவே அவற்றை முடிக்க லண்டனுக்குப் பறந்திருக்கிறார்களாம் படத்தின் இயக்குநரும் தொழில்நுட்ப வல்லுநர் குழுவும்.
ஏற்கெனவே வாமனன் தந்த சோதனையிலிருந்து மீண்டு வர வழி தெரியாமல் தவிக்கும் தயாரிப்பாளருக்கு, இது மேலும் கூடுதல் நிதிச் சுமையையும் மனச் சோர்வையும் தந்துள்ளதாம்.
ரூ.35 கோடிக்கும் மேல் முதலீடு செய்துவிட்டு, எப்படி அதை திருப்பி எடுக்கப் போகிறோம் என்று புரியாமல், சொந்த ரிலீஸ் என்ற மிகப் பெரிய அமில சோதனைக்குத் தயாராகி வருகிறார் தயாரிப்பாளர் ரவீந்திரன்.
செப்டம்பரில் ரிலீஸ் என்று முதலில் சொல்லி வந்தவர்கள், தீபாவளியைத் தாண்டினாலும் ஆச்சரியமில்லை என்கிறார்கள் நொந்துபோய்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Story first published: Friday, July 31, 2009, 17:09 [IST]
Other articles published on Jul 31, 2009