Don't Miss!
- News அண்ணாமலையா? தமிழகத்தில் இந்த பாஜக வேட்பாளர் வென்றால் ரொம்ப மகிழ்ச்சி.. சு.சாமி வைத்த ட்விஸ்ட்
- Sports எல்லை மீறிய மும்பை இந்தியன்ஸ் வீரர்கள்.. பிசிசிஐ தண்டனை அறிவிப்பு.. இனி ஏமாற்று வேலை செய்ய முடியாது
- Lifestyle புதன் மீன ராசிக்கு நேராக செல்வதால் இந்த 5 ராசிக்காரர்களின் வாழக்கையில் அதிர்ஷ்டம் கொட்டப்போகுதாம்...!
- Technology கடையை இழுத்து மூடும் OnePlus.. இனி தமிழ்நாட்டில் ஒன்பிளஸ் போன் வாங்க முடியாதா? உண்மை என்ன?
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
- Finance அஜித் குமார்-க்கு கிடைத்த புதிய பதவி.. இனி மாஸ் தான்..!!
- Automobiles 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
சுஷ்மிதாவுக்கு 'ஏ' எஸ்.எம்.எஸ்-இளைஞர் கைது!
பிடிபட்ட நபரின் பெயர் ஆம்பர் பிபின்சந்த். பி.காம் படித்துள்ளார். ஷேர் புரோக்கராக செயல்படுகிறார்.
இவர் சுஷ்மிதா சென்னின் செல் போனுக்கு தொடர்ந்து ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பி தொல்லை செய்து வந்தார். மேலும், மும்பை கெர் பகுதியில் உள்ள சுஷ்மிதாவின் அலுவலகத்திற்கு அசிங்கமான படங்களை கூரியர் மூலம் அனுப்பி வைத்தார்.
இதையடுத்து சுஷ்மிதா, கெர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீஸார் உடனடியாக நடவடிக்கையில் இறங்கி, செல்போன் எண்ணைக் கண்டுபிடித்தனர். அதில் டெல்லியைச் சேர்ந்த ஆம்பர்தான் இந்த குசும்பத்தனத்திற்குக் காரணம் எனத் தெரிய வந்தது.
இதையடுத்து டெல்லி போலீஸார் உஷார்படுத்தப்பட்டனர். மேலும் மும்பையிலிருந்தும் ஒரு தனிப்படை டெல்லி விரைந்தது.
மும்பை போலீஸாரும், டெல்லி போலீஸாரும் இணைந்து நேற்று திலக் நகர் பகுதியில் வைத்து ஆம்பரைக் கைது செய்தனர். பின்னர் மும்பை போலீஸார் ஆம்பருடன் மும்பை திரும்பினர். அவரை பந்த்ரா கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.