Don't Miss!
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- Automobiles இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
அன்னையர் தினத்துக்காக 'ஆன்ட்டி' லட்சுமி ராமகிருஷ்ணன் பாட்டு!
அவரோகணம் என்ற பெயரில் தான் இயக்கும் முதல் படத்துக்காக சமீபத்தில் 6 பாடல்களை பதிவு செய்துள்ளார்கள். அதில் ஒரு பாட்டு அன்னையர் தினத்துக்காக எழுதப்பட்டதாம். இந்தப் பாடலை அறிமுக பாடலாசிரியர் சுப்பு எழுதியுள்ளார்.
பாடல் இப்படி ஆரம்பிக்கிறது...
இந்த வான்வெளி விடியாதோ
எந்தன் தாய்மொழி விளங்காதோ..?
புரிஞ்சுக்கத்தான் பாத்தேன்
உன் புதிர் காலம் தீராதோ..?
நாள் போக்குல தொலஞ்சேன்
நம் எதிர்காலம் மாறாதோ..?
இயற்பியலும் அறிவேன்
உன் இயல்பே அரியேன்
இன்று மே 8, உலக அன்னையர் தினத்தன்று உலக அன்னையருக்கு வணக்கம் செலுத்தும் விதமாக லட்சுமி ராமகிருஷ்ணா வெளியிடப் போகும் பாடல் இதுதான்.
இது குறித்து லட்சுமி ராமகிருஷ்ணா கூறுகையில், "அம்மாவின் பாசத்தை, அவளது வார்த்தைகளைப் புரிந்து கொள்ள முடியாமல் போன ஒரு மகன் பாடுவது போல அமைந்த இந்தப் பாடல் நிச்சயம் கேட்பவர்களைக் கட்டிப் போடும். எனது மூன்று பெண்குழந்தைகளும் இந்தப் பாடலைக் கேட்கும் ஒவ்வொரு முறையும் அழுது என்னைக் கட்டியணைத்துக் கொள்வார்கள்...," என்றார்.