Don't Miss!
- News சினிமா சூட்டிங் போல் மாஸ்! ஆந்திராவை அலற விட்ட பவன் கல்யாண்! வேட்புமனு தாக்கலுக்கே இப்படி பில்டப்பா?
- Technology வீட்டுக்கு 1 வாங்குவீங்க.. 8GB மெமரி.. 50W சினிமாட்டிக் சவுண்ட்.. இரண்டு 4K டிவிகளை அறிமுகம் செய்த VU..
- Automobiles ராயல் என்பீல்டு, ஹோண்டா பைக்கை ஓட்டி ஓட்டி போரடிச்சு போச்சா.. இந்தியாவில் கால் தடம் பதிக்கிறது புதிய பிராண்டு!
- Finance அட்சய திருதியை-க்கு தங்க நகை வாங்கப் போறீங்களா.. இந்த தவறை மட்டும் செஞ்சிடாதீங்க!
- Sports இப்படி தான் சிக்சர் அடிக்கனும்.. இளம் அதிரடி வீரருக்கு சொல்லி கொடுத்த தோனி.. கவனித்த ஜடேஜா
- Lifestyle 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
கதிகலக்கிய ஐஸ்வர்யா புரளி! ஐஸ்வர்யா ராய் இறந்துவிட்டதாக இன்று காலை திடீரென புரளி கிளம்பியது.ஜெர்மயில் கேன்ஸ் திரைப்பட விழாவுக்குச் சென்றிருந்த ஐஸ்வர்யா ராய் அங்கு நடந்த பயங்கர கார் விபத்தில்தலையில் அடிபட்டு நேற்றிரவு இறந்துவிட்டதாக புரளி பரிவியது.இதையடுத்து ஐஸ்வர்யாவின் வீட்டிற்கு தொலைபேசி அழைப்புகள் வந்து குவிந்தன.ஐஸ்சின் ரசிகர்களும் அவரது வீட்டின் முன் கூடி நின்று அழ ஆரம்பித்துவிட்டனர்.உள்நாட்டு, சர்வதேச செய்தி நிறுவனங்களிடம் இருந்தும் ஐஸ்வர்யாவின் வீட்டுக்கு தொலைபேசி அழைப்புகள்குவிந்த நிலையில், ஐஸ்வர்யா நன்றாக இருக்கிறார். யார் இந்தப் புரளியைக் கிளப்பியது என்று தெரியவில்லைஎன அவரது பிஸினஸ் மேனஜர் ஹரி சிங் விளக்கம் தந்தார்.ஐஸ்வர்யா குறித்து நாம் விசாரித்தபோது அவர் சென்னையில் மணி ரத்னத்தின் குரு படத்தின் சூட்டிங்கில்இருப்பது தெரிய வந்தது.ஜெர்மனியில் இருந்து கடந்த 21ம் தேதியே மும்பைக்கு வந்துவிட்ட ஐஸ்வர்யா அன்று தனது தாயாரின் பிறந்தநாளைக் கொண்டாடிய கையோடு சென்னைக்கு வந்துவிட்டார். ஒரு மாதம் அவர் சென்னையில் தான் இருக்கப்போகிறாராம்.இந்த மரண செய்தியால் மண்டை காய்ந்து போனது ஐஸ்வர்யாவின் மேனேஜர் ஹரி சிங் தான். வீட்டில் உள்ளஅனைத்துத் தொலைபேசிகளிலும் பல்வேறு செய்தி நிறுவனங்களில் இருந்தும் கால்கள் வந்தபடி இருந்ததால்பதில் சொல்லிச் சொல்லியே வாய் வலித்துப் போய்விட்டதாம் சிங்குக்கு.
ஐஸ்வர்யா ராய் இறந்துவிட்டதாக இன்று காலை திடீரென புரளி கிளம்பியது.
இதையடுத்து ஐஸ்வர்யாவின் வீட்டிற்கு தொலைபேசி அழைப்புகள் வந்து குவிந்தன.
ஐஸ்சின் ரசிகர்களும் அவரது வீட்டின் முன் கூடி நின்று அழ ஆரம்பித்துவிட்டனர்.
உள்நாட்டு, சர்வதேச செய்தி நிறுவனங்களிடம் இருந்தும் ஐஸ்வர்யாவின் வீட்டுக்கு தொலைபேசி அழைப்புகள்குவிந்த நிலையில், ஐஸ்வர்யா நன்றாக இருக்கிறார். யார் இந்தப் புரளியைக் கிளப்பியது என்று தெரியவில்லைஎன அவரது பிஸினஸ் மேனஜர் ஹரி சிங் விளக்கம் தந்தார்.
ஐஸ்வர்யா குறித்து நாம் விசாரித்தபோது அவர் சென்னையில் மணி ரத்னத்தின் குரு படத்தின் சூட்டிங்கில்இருப்பது தெரிய வந்தது.
இந்த மரண செய்தியால் மண்டை காய்ந்து போனது ஐஸ்வர்யாவின் மேனேஜர் ஹரி சிங் தான். வீட்டில் உள்ளஅனைத்துத் தொலைபேசிகளிலும் பல்வேறு செய்தி நிறுவனங்களில் இருந்தும் கால்கள் வந்தபடி இருந்ததால்பதில் சொல்லிச் சொல்லியே வாய் வலித்துப் போய்விட்டதாம் சிங்குக்கு.