Don't Miss!
- Lifestyle 40 வருடங்கள் கழித்து கருவுற்றால் இந்த விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்!
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Sports ஒய்டு கொடுத்த நடுவர்.. ரிவ்யூ கேட்ட பும்ரா.. சந்தேகமாய் பார்த்த ஹர்திக்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- News அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் கொல்ல சதித்திட்டம்? இன்சூலின் கொடுக்க மறுப்பு? பகீர் கிளப்பிய அதிஷி
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சென்னையில் ஐஸ்! நடிகை ஐஸ்வர்யா ராயும், அவரது லேட்டஸ்ட் காதலர் அபிஷேக்பச்சனும் சத்தமேபோடாமல் சென்னைக்கு வந்தனர்.முதலில் சல்மான் கான், பின்னர் விவேக் ஓபராய் என தொடர்ந்து கிசுகிசுக்கப்பட்டஐஸ்வர்யா ராய் இப்போது அபிஷேக் பச்சனை தீவிரமாக காதலித்து வருகிறார்.இருவரும் விரைவில் கல்யாணம் செய்து கொள்ளப் போவதாகவும் கூறப்பட்டுவருகிறது.இந் நிலையில் ஐஸ்வர்யா ராய் திடீரென சென்னைக்கு வந்து சென்றுள்ளார். கூடவேஅபிஷேக் பச்சனும் வந்துள்ளார். ஆனால் இவர்களது வருகை படு ரகசியமாகவைக்கப்பட்டுள்ளது.இருவரும் ஜாலிக்கா சென்னை வரவில்லை. மாறாக, அடையாறில் உள்ள புற்றுநோய்கழகத்திற்கு இருவரும் வருகை தந்தனர். அடையாறு புற்று நோய்க் கழகத்திற்கு ஐஸையும், அபிஷேக்கையும் வரவழைத்ததுசென்னையில் உள்ள மகேஷ் நினைவு அறக்கட்டளை நிர்வாகிகள்.புற்று நோய் கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய குழந்தைகள் சிகிச்சைப் பிரிவைஐஸ்வர்யா திறந்து வைத்தார். பின்னர் அங்குள்ள குழந்தைகளிடம் சிறிது நேரம் பேசிவிளையாடினார்.இரவு 7 மணிக்கு ஐஸ்வர்யாவும், அபிஷேக்கும் வருவார்கள் என புற்று நோய்க்கழகத்திடம், மகேஷ் நினைவு அறக்கட்டளை கூறியிருந்தது.ஆனால் திட்டமிட்ட நேரத்திற்கு முன்பாகவே அதாவது பிற்பகல் இரண்டரைமணிக்கெல்லாம் இருவரும் வந்து விட்டனர்.இருவரது வருகையைத் தொடர்ந்து புற்று நோய்க் கழகத்தில் பலத்த பாதுகாப்புபோடப்பட்டிருந்தது. ஐஸ்வர்யாவும், அபிஷேக்கும் இருந்த பகுதிக்குள் யாரும்அனுமதிக்கப்படவில்லை. பலருக்கும் ஐஸ்வர்யா வந்ததே தெரியவில்லை. குறிப்பாக பத்திரிக்கையாளர்களுக்குசுத்தமாகத் தெரியவில்லை.குழந்தைகளுக்கான சிகிச்சைப் பிரிவைத் திறந்து வைத்து குட்டீஸ்களுடன்விளையாட்டிவிட்டு அதே வேகத்தில் ஐஸும், அபிஷேக்கும் மீண்டும் மும்பைக்குபறந்தோடி விட்டனர்.
நடிகை ஐஸ்வர்யா ராயும், அவரது லேட்டஸ்ட் காதலர் அபிஷேக்பச்சனும் சத்தமேபோடாமல் சென்னைக்கு வந்தனர்.
முதலில் சல்மான் கான், பின்னர் விவேக் ஓபராய் என தொடர்ந்து கிசுகிசுக்கப்பட்டஐஸ்வர்யா ராய் இப்போது அபிஷேக் பச்சனை தீவிரமாக காதலித்து வருகிறார்.இருவரும் விரைவில் கல்யாணம் செய்து கொள்ளப் போவதாகவும் கூறப்பட்டுவருகிறது.
இந் நிலையில் ஐஸ்வர்யா ராய் திடீரென சென்னைக்கு வந்து சென்றுள்ளார். கூடவேஅபிஷேக் பச்சனும் வந்துள்ளார். ஆனால் இவர்களது வருகை படு ரகசியமாகவைக்கப்பட்டுள்ளது.
இருவரும் ஜாலிக்கா சென்னை வரவில்லை. மாறாக, அடையாறில் உள்ள புற்றுநோய்கழகத்திற்கு இருவரும் வருகை தந்தனர்.
அடையாறு புற்று நோய்க் கழகத்திற்கு ஐஸையும், அபிஷேக்கையும் வரவழைத்ததுசென்னையில் உள்ள மகேஷ் நினைவு அறக்கட்டளை நிர்வாகிகள்.
புற்று நோய் கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய குழந்தைகள் சிகிச்சைப் பிரிவைஐஸ்வர்யா திறந்து வைத்தார். பின்னர் அங்குள்ள குழந்தைகளிடம் சிறிது நேரம் பேசிவிளையாடினார்.
இரவு 7 மணிக்கு ஐஸ்வர்யாவும், அபிஷேக்கும் வருவார்கள் என புற்று நோய்க்கழகத்திடம், மகேஷ் நினைவு அறக்கட்டளை கூறியிருந்தது.
ஆனால் திட்டமிட்ட நேரத்திற்கு முன்பாகவே அதாவது பிற்பகல் இரண்டரைமணிக்கெல்லாம் இருவரும் வந்து விட்டனர்.
இருவரது வருகையைத் தொடர்ந்து புற்று நோய்க் கழகத்தில் பலத்த பாதுகாப்புபோடப்பட்டிருந்தது. ஐஸ்வர்யாவும், அபிஷேக்கும் இருந்த பகுதிக்குள் யாரும்அனுமதிக்கப்படவில்லை.
பலருக்கும் ஐஸ்வர்யா வந்ததே தெரியவில்லை. குறிப்பாக பத்திரிக்கையாளர்களுக்குசுத்தமாகத் தெரியவில்லை.
குழந்தைகளுக்கான சிகிச்சைப் பிரிவைத் திறந்து வைத்து குட்டீஸ்களுடன்விளையாட்டிவிட்டு அதே வேகத்தில் ஐஸும், அபிஷேக்கும் மீண்டும் மும்பைக்குபறந்தோடி விட்டனர்.