Don't Miss!
- Automobiles பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- News ஒருத்தரை ஏமாற்றனும்னா ஆசையை தூண்டனும்.. சதுரங்க வேட்டை "பஞ்ச்" பேசி திமுகவை அட்டாக் செய்த எடப்பாடி
- Lifestyle கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
மலையாளப் படத்தில் பாடகராக நடிக்கும் அமர்சிங்
பாம்பே மிட்டாய் என்ற படத்தில் இந்துஸ்தானி பாடகராக நடிக்கிறாராம் அமர் சிங். இந்தப் படத்தில் இந்தி நடிகை டிம்பிள் கபாடியாவும் முக்கியப் பாத்திரத்தில் நடிக்கிறார்.
இப்படத்தின் ஷூட்டிங் இன்று தொடங்கியது. இலங்கை வட கிழக்கு மாகாண முன்னாள் முதல்வரான வரதராஜ பெருமாளின் மகளும், நடிகையும், நடனக்காரருமான நீலாம்பரி பெருமாள் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறாராம்.
நடிப்பது குறித்து அமர்சிங் கூறுகையில், நடிக்க வந்து விட்டதால் உடனே அமிதாப் பச்சன், ஷாருக் கான் ரேஞ்சுக்கு என்னை நான் நினைத்துக் கொள்ளவில்லை.
எனது எல்லை என்ன என்று தெரியும். முட்டாள்களின் சொர்க்கத்தில் வாழ நான் ஆசைப்படவில்லை. எல்லோருக்கும் ஒரு எல்லை உண்டு. எல்லோராலும் அமர் சிங் இடத்திற்கு வந்து விட முடியாது. எனக்கும் அது போலத்தான்.
டிம்பிள் கபாடியா எனது மனைவியாக நடிக்கிறார். அது மகிழ்ச்சி தருகிறது என்றார் அமர்சிங்.
படத்தில் ஜெயப்பிரதா இல்லையா சாரே?