Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஆர்த்தி அகர்வால் (பவன்) காதல் தோல்வியால் கொஞ்ச நாளைக்கு முன்பு தற்கொலைக்கு முயன்று, அதிலிருந்து மீண்டு, மீண்டும் நடிக்க வந்த தெலுங்குநடிகை ஆர்த்தி அகர்வால், இப்போது தயாரிப்பாளர்களுக்கு கடும் எரிச்சலாக மாறியுள்ளார்.முன்னாள் நடிகை ரோஜாரமணியின் மகன் தருண்குமாரை (அஞ்சலியில் வந்த குட்டிப் பையன்தான்) காதலித்து வந்த ஆர்த்திஅகர்வால், திடீரென தற்கொலைக்கு முயன்றார். காதல் தோல்விதான் அவர் தூக்க மாத்திரை சாப்பிட காரணம். இதை தருண்குமார்மட்டுமே மறுத்தார், ஆனால் ஆர்த்தி தரப்பில் விளக்கம் ஏதும் அளிக்கப்படவில்லை.தற்கொலை முயற்சிக்குப் பிறகு சிறிது ரெஸ்ட் எடுத்து விட்டு மீண்டும் நடிப்பில் பிசியாகி விட்டார் ஆர்த்தி. அவரை பம்பரக்கண்ணாலே மூலம் மீண்டும் தமிழுக்கும் அழைத்து வந்தார்கள். இதில் ஸ்ரீகாந்த்துடன் இணைந்து நடித்தார் ஆர்த்தி.படப்பிடிப்பின்போது அவர் பண்ணிய லொள்ளு தாங்க முடியவில்லை என்று தயாரிப்புத் தரப்பு இப்போது புலம்புகிறதாம்.காரணம், சொந்தப் பாதுகாப்பு என்ற பெயரில் தனது குடும்பத்தையே சென்னைக்குக் கூட்டி வந்து கும்மி அடித்துள்ளாராம்ஆர்த்தி.அம்மா, அப்பா, அக்கா, தங்கச்சி, அண்ணன், தம்பி என கிட்டத்தட்ட 10 பேர் வரை ஆர்த்தியுடன் படப்பிடிப்புக்கு வந்தார்களாம்.ஷூட்டிங் ஸ்பாட்டில் இவர்கள் ஆர்த்திக்கு பக்கத்திலேயே உட்கார்ந்து கொண்டு அவரை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொண்டார்களாம்.அந்தப் பணியில் டயர்ட் ஆகி விடாமல் இருப்பதற்காக அவ்வப்போது சூசு வரவழைத்துக் குடித்து உடம்பையும் தேத்திக்கொண்டார்களாம்.இதுதவிர வந்து போக ஆன விமான செலவு, நட்சத்திர ஹோட்டலில் சூட் பிடித்து தங்கிய செலவு, உள்ளூர் சுற்றுலாவுக்கு ஆனவாகன செலவு என அத்தனை செலவுகளையும் தயாரிப்பாளர் தலையில் போட்டுத் தாக்கியுள்ளார்களாம்.இந்த வகையில் மட்டும் பல லட்சங்களை காவு கொடுத்தாராம் தயாரிப்பாளர்.ஆர்த்தி அகர்வால் தலையைப் பார்த்தவுடனேயே, வந்துருச்சுப்பா அகர்வால் பவன் என்றுதான் ஷூட்டிங் ஸ்பாட்டில்நடுக்கத்தோடு கூறுவார்களாம். அந்த அளவுக்கு கும்பலாக வந்து குந்தி கெட்ட அலப்பறையை செய்துள்ளார்கள் ஆர்த்திகுடும்பத்தினர்.ஆர்த்தியின் இந்த அல்டாப் கூட்டத்தைப் பற்றிக் கேள்விப்பட்ட தயாரிப்பாளர்கள் அவரை அடுத்த படங்களில் புக் பண்ணவேயோசிக்கிறார்கள்.இதனால் அம்மணிக்கு கோலிவுட்டில் பெரிய வரவேற்பு கிடைக்க வாய்ப்பில்லை என்று கூறுகிறார்கள்.கூட்டத்தை குறைங்கம்மா...
காதல் தோல்வியால் கொஞ்ச நாளைக்கு முன்பு தற்கொலைக்கு முயன்று, அதிலிருந்து மீண்டு, மீண்டும் நடிக்க வந்த தெலுங்குநடிகை ஆர்த்தி அகர்வால், இப்போது தயாரிப்பாளர்களுக்கு கடும் எரிச்சலாக மாறியுள்ளார்.
முன்னாள் நடிகை ரோஜாரமணியின் மகன் தருண்குமாரை (அஞ்சலியில் வந்த குட்டிப் பையன்தான்) காதலித்து வந்த ஆர்த்திஅகர்வால், திடீரென தற்கொலைக்கு முயன்றார். காதல் தோல்விதான் அவர் தூக்க மாத்திரை சாப்பிட காரணம். இதை தருண்குமார்மட்டுமே மறுத்தார், ஆனால் ஆர்த்தி தரப்பில் விளக்கம் ஏதும் அளிக்கப்படவில்லை.
தற்கொலை முயற்சிக்குப் பிறகு சிறிது ரெஸ்ட் எடுத்து விட்டு மீண்டும் நடிப்பில் பிசியாகி விட்டார் ஆர்த்தி. அவரை பம்பரக்கண்ணாலே மூலம் மீண்டும் தமிழுக்கும் அழைத்து வந்தார்கள். இதில் ஸ்ரீகாந்த்துடன் இணைந்து நடித்தார் ஆர்த்தி.
படப்பிடிப்பின்போது அவர் பண்ணிய லொள்ளு தாங்க முடியவில்லை என்று தயாரிப்புத் தரப்பு இப்போது புலம்புகிறதாம்.காரணம், சொந்தப் பாதுகாப்பு என்ற பெயரில் தனது குடும்பத்தையே சென்னைக்குக் கூட்டி வந்து கும்மி அடித்துள்ளாராம்ஆர்த்தி.
அம்மா, அப்பா, அக்கா, தங்கச்சி, அண்ணன், தம்பி என கிட்டத்தட்ட 10 பேர் வரை ஆர்த்தியுடன் படப்பிடிப்புக்கு வந்தார்களாம்.ஷூட்டிங் ஸ்பாட்டில் இவர்கள் ஆர்த்திக்கு பக்கத்திலேயே உட்கார்ந்து கொண்டு அவரை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொண்டார்களாம்.
அந்தப் பணியில் டயர்ட் ஆகி விடாமல் இருப்பதற்காக அவ்வப்போது சூசு வரவழைத்துக் குடித்து உடம்பையும் தேத்திக்கொண்டார்களாம்.
இதுதவிர வந்து போக ஆன விமான செலவு, நட்சத்திர ஹோட்டலில் சூட் பிடித்து தங்கிய செலவு, உள்ளூர் சுற்றுலாவுக்கு ஆனவாகன செலவு என அத்தனை செலவுகளையும் தயாரிப்பாளர் தலையில் போட்டுத் தாக்கியுள்ளார்களாம்.
இந்த வகையில் மட்டும் பல லட்சங்களை காவு கொடுத்தாராம் தயாரிப்பாளர்.
ஆர்த்தி அகர்வால் தலையைப் பார்த்தவுடனேயே, வந்துருச்சுப்பா அகர்வால் பவன் என்றுதான் ஷூட்டிங் ஸ்பாட்டில்நடுக்கத்தோடு கூறுவார்களாம். அந்த அளவுக்கு கும்பலாக வந்து குந்தி கெட்ட அலப்பறையை செய்துள்ளார்கள் ஆர்த்திகுடும்பத்தினர்.
ஆர்த்தியின் இந்த அல்டாப் கூட்டத்தைப் பற்றிக் கேள்விப்பட்ட தயாரிப்பாளர்கள் அவரை அடுத்த படங்களில் புக் பண்ணவேயோசிக்கிறார்கள்.
இதனால் அம்மணிக்கு கோலிவுட்டில் பெரிய வரவேற்பு கிடைக்க வாய்ப்பில்லை என்று கூறுகிறார்கள்.
கூட்டத்தை குறைங்கம்மா...
-
Dhanush: ராஷ்மிகாவுடன் ரொமான்ஸ் செய்யும் தனுஷ்.. துவங்கியது குபேரா படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங்!
-
Sivakarthikeyan: நடிகர் சங்க கட்டட பணிகளுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சம் நிதியுதவி!
-
மதுரை சித்திரை திருவிழா.. மறக்க முடியாத நாள் இதுதான்! நடிகர் சூரி எமோஷனல்.. கடைசியில் செய்தது ஹைலைட்