For Quick Alerts
For Daily Alerts
Don't Miss!
- Technology யாரும் நம்பமாற்றங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- News தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி! மனைவி நேகா மீது போலீஸில் புகார்!
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Finance ஆக்சிஸ் வங்கி சிஇஓ-க்கு அடித்தது யோகம்.. அடுத்த 3 வருடத்திற்கு ராஜ வாழ்க்கை..!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
கொலை மிரட்டல் - பாடலாசிரியர் ஜாவேத் அக்தருக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
Specials
oi-Arivalagan ST
By Sudha
|
தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில், வேலை பார்க்கும் இஸ்லாமிய பெண்களுக்கு எதிராக தாருல் உலூம் தியோபான்ட் அமைப்பு பாத்வா விதித்தது தொடர்பாக அதை விமர்சித்து ஜாவேத் அக்தர் கூறிய கருத்துக்களுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
அவருக்கு கொலை மிரட்டல்களும் விடப்பட்டுள்ளன. இதையடுத்து அவருக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 24 மணி நேர பாதுகாப்புக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அவரது வீட்டில் போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும் அவர் வெளியில் செல்லும்போதும் பாதுகாப்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தனக்கு விடுக்கப்பட்டுள்ள கொலை மிரட்டல் குறித்து ஜாவேத் அக்தர் கூறுகையில், இந்த மிரட்டலுக்கு நான் பயப்பட மாட்டேன். எனது பேச்சையும், நடமாட்டத்தையும் குறைக்கவும் மாட்டேன் என்றார்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Read more about: இந்திப் பாடலாசிரியர் கொலை மிரட்டல் ஜாவேத் அக்தர் பாதுகாப்பு bollywoood death threat hindi poet javed akthtar security
Story first published: Sunday, May 16, 2010, 13:21 [IST]
Other articles published on May 16, 2010