For Daily Alerts
Don't Miss!
- News வின்னர் யாரு? ரிப்போர்ட் அனுப்புங்க.. வாக்குச்சாவடி ரீதியாக திமுக, அதிமுக திக் சர்வே! எகிறிய பதற்றம்
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு சுக்கிர சேர்க்கை: மே மாசம் இந்த 3 ராசிக்கு தொழில் பிரகாசிக்கப் போகுது..
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
கொலை மிரட்டல் - பாடலாசிரியர் ஜாவேத் அக்தருக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
Specials
oi-Arivalagan ST
By Sudha
|
தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில், வேலை பார்க்கும் இஸ்லாமிய பெண்களுக்கு எதிராக தாருல் உலூம் தியோபான்ட் அமைப்பு பாத்வா விதித்தது தொடர்பாக அதை விமர்சித்து ஜாவேத் அக்தர் கூறிய கருத்துக்களுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
அவருக்கு கொலை மிரட்டல்களும் விடப்பட்டுள்ளன. இதையடுத்து அவருக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 24 மணி நேர பாதுகாப்புக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அவரது வீட்டில் போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும் அவர் வெளியில் செல்லும்போதும் பாதுகாப்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தனக்கு விடுக்கப்பட்டுள்ள கொலை மிரட்டல் குறித்து ஜாவேத் அக்தர் கூறுகையில், இந்த மிரட்டலுக்கு நான் பயப்பட மாட்டேன். எனது பேச்சையும், நடமாட்டத்தையும் குறைக்கவும் மாட்டேன் என்றார்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Read more about: இந்திப் பாடலாசிரியர் கொலை மிரட்டல் ஜாவேத் அக்தர் பாதுகாப்பு bollywoood death threat hindi poet javed akthtar security
Story first published: Sunday, May 16, 2010, 13:21 [IST]
Other articles published on May 16, 2010