Don't Miss!
- News ரேஷன் அரிசி கடத்தும் ஆளுங்கட்சி புள்ளி "பாம்பு" கார்த்திக்.. விவகாரத்தை கையில் எடுத்த அண்ணாமலை!
- Sports IPL Points Table -மும்பையின் பிளே ஆப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த டெல்லி! சிஎஸ்கேக்கு சவால் விட்ட பண்ட்
- Lifestyle சாணக்கிய நீதி படி இந்த 6 வகை நபர்கள் எதிரியை விட மோசமானவர்கள்... இவர்களிடம் தெரியாமகூட உதவி கேட்கக்கூடாது...!
- Automobiles இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
குஷ்பு வழக்கு ஒத்திவைப்பு
சென்னையில் நடந்த வல்லமை தாராயோ படத் தொடக்க விழாவின்போது, சாமி சிலைகளுக்கு அருகே செருப்புக் காலுடன் கால் மேல் கால் போட்டவாறு அமர்ந்திருந்ததால் பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளார் குஷ்பு.
குஷ்புவுக்கு எதிராக கும்பகோணம், ராமேஸ்வரம் ஆகிய ஊர் நீதிமன்றங்களில் இந்து முன்னணி சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கும்பகோணம் நீதிமன்றத்தில் இந்து முன்னணி மாவட்ட தலைவர் குருமூர்த்தி தொடர்ந்துள்ள வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
வழக்கை டிசம்பர் 6ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
குஷ்பு மீது மேலும் ஒரு வழக்கு:
சாமி சிலைகளை அவமதித்ததாக கூறி நடிகை குஷ்பு மீது புதுக்கோட்டை நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
வல்லமை தாராயோ பட விழாவில் குஷ்பு சாமி சிலைகளை அவமதித்ததாக புதுக்கோட்டை மாவட்ட அத்வானி பேரவை சார்பில் அதன் துணைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.
மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி பத்மநாபன் விசாரணையை அடுத்த மாதம் 4ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
-
லேடி கெட்டப் போடுறது எவ்ளோ கஷ்டம்ப்பா.. மெலோடியாக கவின் எப்படி மாறுறாரு பாருங்க.. மேக்கிங் வீடியோ!
-
சினிமா என்னங்க.. சீரியல் சான்ஸுக்கே அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண சொல்றாங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை பகீர்!
-
மதுரை சித்திரை திருவிழா.. மறக்க முடியாத நாள் இதுதான்! நடிகர் சூரி எமோஷனல்.. கடைசியில் செய்தது ஹைலைட்