Don't Miss!
- Automobiles நம்ம இந்திய நிறுவனத்தின் தயாரிப்பா இதுனு எல்லாரும் வாயடைச்சு போயிட்டாங்க! எஃப்77 மேக்2 இ-பைக் அறிமுகம்!
- Finance சிங்கப்பூர் அடுத்து ஐரோப்பா கொடுத்த ஷாக்.. அச்சுறுத்தும் எத்திலீன் ஆக்சைடு கெமிக்கல்..!!
- News எத்தனை பேர் வந்தாலும்.. கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் "மட்டும்" ஏன் ஸ்பெஷல்?
- Lifestyle கோடையில் இரவு தூங்கும் முன் இதை முகத்தில் தடவுங்கள்.. உங்கள் சருமம் அழகாகவும் பளப்பளப்பாகவும் இருக்கும்..!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Technology OnePlus முரட்டு அடி.. AMOLED டிஸ்பிளே.. 32GB மெமரி.. GPS கனெக்டிவிட்டி.. 500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
சேரனின் தவம்.. ரொம்ப நீளம் சேரனின் இயக்கத்தில் உருவாகியுள்ள தவமாய் தவமிருந்து மிக அழகாக வந்திருக்கிறதாம்.படம் தொடர்பாக வினியோகஸ்தர்களுடன் இருந்த வந்த பிரச்சனைகள் தீர்க்கப்பட்டுவிட்டனவாம். இதனால் விரைவில் ரிலீஸ்ஆகப் போகிறது.ஆனால், படத்தின் நீளம் தான் மிகப் பெரிய பிரச்சனையாக இருக்கப் போகிறது என்கிறார்கள். படம் 20 ரீல்கள் உள்ளதாம்.என்னதான் அப்படி இப்படி வெட்டினாலும் தியேட்டரில் இந்தப் படம் 3 மணி நேரம் 40 நிமிடம் ஓடுமாம்.இவ்வளவு நேரம் அடக்கிக் கொண்டு ரசிகர்கள் அமர்வது கஷ்டம் என்பதால் இரண்டு இடைவேளைகளை விடத்தீர்மானித்திருக்கிறார்களாம். மேலும் இடைவேளையின்போது எழுந்து அப்படியே கொட்டாவி விட்டவாறு ரசிகர்கள் வீட்டுக்குப்போய்விடாமல் தடுக்க ஏதாவது சின்ன ஸ்னாக்ஸ் தரலாமா என்றும் யோசிக்கிறார்களாம்.இதையெல்லாம் எப்படி கோ-ஆர்டினேட் செய்வது, தியேட்டர்காரர்களை எப்படி இரண்டு இடைவேளைக்கு சம்மதிக்க வைப்பதுஎன்ற டிஸ்கஷன் தீவிரமாக நடந்து வருகிறது.இதில் நடித்துள்ள பத்மப்ரியாவுக்கு பிரேக் கிடைக்குமோ இல்லையோ நடிகரும் முன்னாள் இயக்குனருமான ராஜ்கிரணுக்கு நல்லமார்க்கெட் கிடைக்கும் என்கிறார்கள். அந்த அளவுக்கு மிகத் தத்ரூபமாக நடித்துக் கலக்கிவிட்டாராம்.படத்தைப் போட்டுக் காட்டியபோது வினியோகஸ்தர்களும் சேர்ந்து கலங்கியது தான் இதற்கு சாட்சி.இந்தப் படத்தை திரையிட்ட கையோடு தனது அடுத்த படமான அழகாய் இருக்கிறார் பயமாய் இருக்கிறது படத்தை ரிலீஸ்செய்யத் தயாராகிக் கொண்டிருக்கிறார் சேரன்.இந்தப் படத்தை சேரன் இயக்கவில்லை. அவரது ஆஸ்தான கேமராமேனான விஜய் மில்டன் தான் கதை, திரைக்கதை எழுதிஇயக்கிக் கொண்டிருக்கிறார்.இதில் பரத்துக்கு ஜோடியாக நடிக்கும் மல்லிகா கபூரும் நடிப்பில் சோடை போகவில்லையாம். படத்தில் ஒரு முக்கியமானவிஷேசம், இதில் டூயட் பாடல்களே கிடையாது. எல்லா பாடல்களையும் இசையமைத்துப் பாடியிருப்பது யுவன்சங்கர் ராஜாமட்டுமே. ஒரே ஒரு பாடலில் இளையராஜாவும் குரல் காட்டுகிறார்.மேலும் முதலில் நடனம் அமைத்துவிட்டு பின்னர் பாடல்களுக்கு டியூன் போட்டு பாடி அசத்தினாராம் யுவன். அப்பாவுக்கு சிறிதும்தப்பாத பிள்ளை என்று பாராட்டுகிறார் சேரன்.
சேரனின் இயக்கத்தில் உருவாகியுள்ள தவமாய் தவமிருந்து மிக அழகாக வந்திருக்கிறதாம்.
படம் தொடர்பாக வினியோகஸ்தர்களுடன் இருந்த வந்த பிரச்சனைகள் தீர்க்கப்பட்டுவிட்டனவாம். இதனால் விரைவில் ரிலீஸ்ஆகப் போகிறது.
ஆனால், படத்தின் நீளம் தான் மிகப் பெரிய பிரச்சனையாக இருக்கப் போகிறது என்கிறார்கள். படம் 20 ரீல்கள் உள்ளதாம்.என்னதான் அப்படி இப்படி வெட்டினாலும் தியேட்டரில் இந்தப் படம் 3 மணி நேரம் 40 நிமிடம் ஓடுமாம்.
இவ்வளவு நேரம் அடக்கிக் கொண்டு ரசிகர்கள் அமர்வது கஷ்டம் என்பதால் இரண்டு இடைவேளைகளை விடத்தீர்மானித்திருக்கிறார்களாம். மேலும் இடைவேளையின்போது எழுந்து அப்படியே கொட்டாவி விட்டவாறு ரசிகர்கள் வீட்டுக்குப்போய்விடாமல் தடுக்க ஏதாவது சின்ன ஸ்னாக்ஸ் தரலாமா என்றும் யோசிக்கிறார்களாம்.
இதையெல்லாம் எப்படி கோ-ஆர்டினேட் செய்வது, தியேட்டர்காரர்களை எப்படி இரண்டு இடைவேளைக்கு சம்மதிக்க வைப்பதுஎன்ற டிஸ்கஷன் தீவிரமாக நடந்து வருகிறது.
இதில் நடித்துள்ள பத்மப்ரியாவுக்கு பிரேக் கிடைக்குமோ இல்லையோ நடிகரும் முன்னாள் இயக்குனருமான ராஜ்கிரணுக்கு நல்லமார்க்கெட் கிடைக்கும் என்கிறார்கள். அந்த அளவுக்கு மிகத் தத்ரூபமாக நடித்துக் கலக்கிவிட்டாராம்.
படத்தைப் போட்டுக் காட்டியபோது வினியோகஸ்தர்களும் சேர்ந்து கலங்கியது தான் இதற்கு சாட்சி.
இந்தப் படத்தை திரையிட்ட கையோடு தனது அடுத்த படமான அழகாய் இருக்கிறார் பயமாய் இருக்கிறது படத்தை ரிலீஸ்செய்யத் தயாராகிக் கொண்டிருக்கிறார் சேரன்.
இந்தப் படத்தை சேரன் இயக்கவில்லை. அவரது ஆஸ்தான கேமராமேனான விஜய் மில்டன் தான் கதை, திரைக்கதை எழுதிஇயக்கிக் கொண்டிருக்கிறார்.
இதில் பரத்துக்கு ஜோடியாக நடிக்கும் மல்லிகா கபூரும் நடிப்பில் சோடை போகவில்லையாம். படத்தில் ஒரு முக்கியமானவிஷேசம், இதில் டூயட் பாடல்களே கிடையாது. எல்லா பாடல்களையும் இசையமைத்துப் பாடியிருப்பது யுவன்சங்கர் ராஜாமட்டுமே. ஒரே ஒரு பாடலில் இளையராஜாவும் குரல் காட்டுகிறார்.
மேலும் முதலில் நடனம் அமைத்துவிட்டு பின்னர் பாடல்களுக்கு டியூன் போட்டு பாடி அசத்தினாராம் யுவன். அப்பாவுக்கு சிறிதும்தப்பாத பிள்ளை என்று பாராட்டுகிறார் சேரன்.
-
மதுரை சித்திரை திருவிழா.. மறக்க முடியாத நாள் இதுதான்! நடிகர் சூரி எமோஷனல்.. கடைசியில் செய்தது ஹைலைட்
-
Actor Kamal haasan: டெல்லியில் துவங்கிய தக் லைஃப் பட சூட்டிங்.. கமல் எப்ப ஜாயின் ஆகுறாரு தெரியுமா?
-
விஜயகாந்துக்கு மட்டும் பத்மபூஷன் விருது வழங்காமல் இழுத்தடிப்பு.. இதுதான் காரணமா? வெளியான தகவல்கள்