Don't Miss!
- News விளவங்கோடு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறு.. 10.85% வாக்குகள் பதிவு!
- Automobiles தமிழ்நாட்டிற்கு அடித்த ஜாக்பாட்! யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் டாடா நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Finance தங்கம் விலை ஏவுகணை போல் உயர்வு.. இன்று சென்னை, கோவை, மதுரையில் என்ன நிலவரம்..?!
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Lifestyle சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: ஏப்ரல் 25 முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது.
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஸ்பெஷல்ஸ்
இசைஞானி இளையராஜாவின் அருமையான இசையுடன் அழகி, சொல்ல மறந்த கதை என்ற இருஅட்டகாசமான படைப்புகளைத் தந்தவர் இயக்குனர் தங்கர் பச்சான்.
இப்போது இளையராஜாவுடன் அவருக்கு மோதல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்.
தங்கர் பச்சான் தனது மூன்றாவது படமான தென்றலை இப்போது எடுத்து வருகிறார். இந்தப் படத்தில் நடிகைசுமித்ராவின் மகள் உமாவுக்கு முக்கியமான ரோல் கொடுக்கப்பட்டுள்ளது.
தென்றல் படப் பாடல்கள் தொடர்பாக இளையராஜாவுடன் பேசியபோது அவருக்கே சில ஆலோசனைகளைக்கூறியுள்ளார் பச்சான்.
ஆனால், எப்போதும் தன் இசையில் குறுக்கீட்டை விரும்பாத ராஜா, படத்தை டைரக்ட் செய்வது மட்டுமே உங்களதுவேலை. பாட்டு, டியூனை நான் பார்த்துக் கொள்வேன்.
எனக்கு யோசனை சொல்லும் வேலையெல்லாம் வேண்டாம்என்று கட் அண்ட் ரைட்டாகக் கூறி விட்டாராம் இசைஞானி.
இதனால் அப்செட் ஆகிப் போன பச்சான் கொஞ்ச நாட்களுக்கு பட வேலைகளையே தள்ளிப் போட்டு விட்டார்என்கிறார்கள்.
தமிழின் மிக அருமையான இரு கலைஞர்கள் மோதுவது தமிழ் சினிமாவுக்கு நல்லதில்லையே..!
-
எப்போதும் சியர் லீடராக இருப்பேன்.. சித்தார்த்துக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன அதிதி
-
சங்கீதாவுக்கு அண்ணன்களால் இப்படியெல்லாம் கஷ்டம் நேர்ந்திருக்கா.. பகீர் கிளப்பிய பயில்வான் ரங்கநாதன்!
-
உத்தம வில்லன் படத்தால் பேரிழப்பு.. கொடுத்த வாக்கை இன்னும் கமல்ஹாசன் காப்பாத்தல.. லிங்குசாமி ஆதங்கம்!