Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஹங்கேரி இசைக் கலைஞர்களை வரவழைத்த இளையராஜா
சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் அழகர்சாமியின் குதிரை. கவுதம் மேனனின் சொந்தப் பட நிறுவனம் தயாரித்துள்ள படம் இது. இதன் படப்பிடிப்பு முடிந்து விட்டது.
இதுகுறித்து சுசீந்திரன் கூறுகையில், "குரங்கணியை ஒட்டியுள்ள கேரள எல்லையில் படப்பிடிப்பு நடத்தியுள்ளோம். 70 நாள்களில் படம் முடிந்துள்ளது. இந்தப் படம் ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தைக் கொடுக்கும். படத்தில் குதிரை முக்கிய இடம் பிடிப்பதால் தேனி பகுதியில் இருந்த குதிரையை நடிக்க வைத்துள்ளோம். குதிரை சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படுவதில் மிகுந்த சிரமம் இருந்தது.
இளையராஜா படம் பார்த்தார். நெகிழ்ச்சியான பாராட்டுகளைத் தெரிவித்தார். வரும் 20-ம் தேதி இசையமைப்பு பணிகளை தொடங்குகிறார். ஹங்கேரியில் இருந்து 5 சிம்பொனி இசை கலைஞர்கள் இப்படத்துக்காக வரவழைக்கப்பட்டிருக்கிறார்கள். ரீ ரெக்கார்டிங் புதுமையானதாக இருக்கும். அடுத்து விக்ரம் நடிக்கும் படத்தை இயக்குகிறேன். விக்ரம் ஜோடியாக தீபாசேத் நடிக்கிறார். மார்ச் மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது'' என்றார் சுசீந்திரன்.
-
Dhanush: ராஷ்மிகாவுடன் ரொமான்ஸ் செய்யும் தனுஷ்.. துவங்கியது குபேரா படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங்!
-
மதுரை சித்திரை திருவிழா.. மறக்க முடியாத நாள் இதுதான்! நடிகர் சூரி எமோஷனல்.. கடைசியில் செய்தது ஹைலைட்
-
தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்தை எச்சரித்த பிரபல தயாரிப்பாளர்.. பலருடன் தொடர்பு என பகீர் பேச்சு!