For Quick Alerts
For Daily Alerts
Don't Miss!
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்.. இன்று நடக்கப்போகும் மாற்றம்? பின்னணி
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Automobiles சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
பாரீஸில் அமிதாப் கவிதை பாடும் நிகழ்ச்சி-கமல் பங்கேற்பு
Specials
oi-Arivalagan ST
By Sudha
|
இதுகுறித்து அமிதாப் பச்சன் தனது ட்விட்டர் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தி...
கமல்ஹாசன் பாரீஸில் ஷூட்டிங்கில் கலந்து கொண்டிருக்கிறார். எனக்கு செய்தி அனுப்பினார். நான் எனது கவிதை பாடும் நிகழ்ச்சிக்கு அழைத்துள்ளேன் என்று கூறியுள்ளார்.
பாரீஸில் உள்ள தியேட்டர் டி சாம்ப்ஸ் எல்சியில் தனது தந்தை ஹரிவன்ஷ் ராய் பச்சனின் கவிதைளை பாடும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் அமிதாப். அதற்குத்தான் கமலை அழைத்துள்ளார்.
கமல்ஹாசன் தற்போது மன்மதன் அம்பு பட ஷூட்டிங்குக்காக பாரீஸில் முகாமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Read more about: amitabh bachchan அமிதாப் பச்சன் கமல்ஹாசன் கவிதை நிகழ்ச்சி பாரீஸ் மன்மதன் அம்பு ஷூட்டிங் kamal hassan manmathan ambu shooting paris peom recital
Story first published: Tuesday, June 15, 2010, 17:11 [IST]
Other articles published on Jun 15, 2010