Don't Miss!
- News போலி பத்திரம்.. ஆன்லைனிலேயே பத்திர மோசடியை கண்டுபிடிக்கலாமா? இதை கவனியுங்க.. தமிழக அரசு சபாஷ்
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
காம்னாவின் புது தோழி! காம்னாவுக்கு புதுத் தோழி கிடைத்துள்ளார். எப்படி? ஒத்தப் பாட்டுக்குக் குத்தாட்டம்போட்டு அந்த தோழியைப் பிடித்துள்ளாராம் காம்னா.ஆச்சரியமாக இருக்கிறதா? சைனிகுலு என்ற தெலுங்குப் படத்தில்தான் இந்த புது நட்புஉருவாகியிருக்கிறது. காம்னாவின் புதுத் தோழி வேரு யாருமல்ல, த்ரிஷாதான்.மகேஷ்பாபு, த்ரிஷா ஜோடியில் உருவாகும் தெலுங்குப் படம் சைனிகுலு.இப்படத்தில் ஒரு குத்துப் பாட்டை வைத்துள்ளனர். அதற்கு யாரை ஆட வைக்கலாம்என யோசித்த போது, மகேஷ்பாபு, காம்னாவின் பெயரை ரெகமென்ட் செய்துள்ளார்.இந்தப் பாட்டில் இன்னொரு விசேஷம், காம்னா மட்டும் இதில் தனியாக ஆடவில்லை.கூடவே த்ரிஷாவும் சேர்ந்து குத்திக் குதறியிருக்கிறார். இரு நாயகிகளுடன்மகேஷ்பாபுவும் கூட சேர்ந்து கையை காலை உதைத்துள்ளாராம்.சமீபத்தில் சென்னையில் இந்தப் பாட்டை சுட்டிருக்கிறார்கள். இப்பாட்டுக்காக ஆடப்போனபோதுதான் த்ரிஷாவுக்கும், காம்னாவுக்கும் நட்பு ஏற்பட்டு விட்டதாம்.இதுகுறித்து காம்னா கூறுகையில், எனக்கு த்ரிஷாவை ரொம்பப் பிடிக்கும். அவரைஎப்படியாவது தோஸ்த் ஆக்கி விட வண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.அப்போதுதான் சைனிகுலு பாடல் வாய்ப்பு வந்தது. அதில் த்ரிஷா, மகேஷ்பாபுசம்பந்தப்பட்ட பாடலில் நானும் சேர்ந்து ஆட வேண்டும் என்று கேட்டபோதுசந்தோஷமாகி விட்டேன். உடனே ஒ.கே சொல்லி விட்டேன் என்றார் குஷியாக.ஹீரோயினாக இருக்கிறீர்கள், இப்போது எப்படி சிங்கிள் பாட்டுக்கு என்றுகாம்னாவிடம் இழுத்தபோது, த்ரிஷாவுக்காகத்தான் ஆட சம்மதித்தேன். மற்றபடி இதைரெகுலராக தொடர விருப்பம் இல்லை என்கிறார்.சும்மா சொல்லக் கூடாது, காம்னா இந்தப் பாட்டுக்கு படு காமனாக ஆடியுள்ளாராம்.பாடலில் தெரியும் கவர்ச்சி, ரசிகர்கள் மனதில் தீயை விதைக்குமாம். அந்த அளவுக்குபாட்டில் கிளாமர் ரசம் தூக்கலாக இருக்கிறதாம். இந்தப் பாட்டின் படப்பிடிப்பின்போது த்ரிஷாவுக்கு இடுப்பு சுளுக்கிக் கொண்டுகடுமையான வலிக்கு ஆளாகியுள்ளார். இப்பாடலின்போது த்ரிஷாவின் இடுப்பில்பெரிய கயிற்றைக் கட்டி அந்தரத்தில் தொங்க விட்டு படமாக்கியிருக்கிறார்கள்.மறுமுனையில் மகேஷ்பாபு தொங்கினாராம். இப்படி ரொம்ப நேரம் கயிற்றில்தொங்கியதால், த்ரிஷாவின் சின்ன இடுப்பில் வலி வந்து அவதிப்பட்டாராம்.கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு வலி போகவில்லையாம். விட்டால், இடுப்பில் கயிற்றைக் கட்டி தண்ணியும் இறைத்து விடுவார்கள் தெலுங்குசினிமாக்காரர்கள்.
ஆச்சரியமாக இருக்கிறதா? சைனிகுலு என்ற தெலுங்குப் படத்தில்தான் இந்த புது நட்புஉருவாகியிருக்கிறது. காம்னாவின் புதுத் தோழி வேரு யாருமல்ல, த்ரிஷாதான்.
மகேஷ்பாபு, த்ரிஷா ஜோடியில் உருவாகும் தெலுங்குப் படம் சைனிகுலு.இப்படத்தில் ஒரு குத்துப் பாட்டை வைத்துள்ளனர். அதற்கு யாரை ஆட வைக்கலாம்என யோசித்த போது, மகேஷ்பாபு, காம்னாவின் பெயரை ரெகமென்ட் செய்துள்ளார்.
சமீபத்தில் சென்னையில் இந்தப் பாட்டை சுட்டிருக்கிறார்கள். இப்பாட்டுக்காக ஆடப்போனபோதுதான் த்ரிஷாவுக்கும், காம்னாவுக்கும் நட்பு ஏற்பட்டு விட்டதாம்.
இதுகுறித்து காம்னா கூறுகையில், எனக்கு த்ரிஷாவை ரொம்பப் பிடிக்கும். அவரைஎப்படியாவது தோஸ்த் ஆக்கி விட வண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.
அப்போதுதான் சைனிகுலு பாடல் வாய்ப்பு வந்தது. அதில் த்ரிஷா, மகேஷ்பாபுசம்பந்தப்பட்ட பாடலில் நானும் சேர்ந்து ஆட வேண்டும் என்று கேட்டபோதுசந்தோஷமாகி விட்டேன். உடனே ஒ.கே சொல்லி விட்டேன் என்றார் குஷியாக.
சும்மா சொல்லக் கூடாது, காம்னா இந்தப் பாட்டுக்கு படு காமனாக ஆடியுள்ளாராம்.பாடலில் தெரியும் கவர்ச்சி, ரசிகர்கள் மனதில் தீயை விதைக்குமாம். அந்த அளவுக்குபாட்டில் கிளாமர் ரசம் தூக்கலாக இருக்கிறதாம்.
இந்தப் பாட்டின் படப்பிடிப்பின்போது த்ரிஷாவுக்கு இடுப்பு சுளுக்கிக் கொண்டுகடுமையான வலிக்கு ஆளாகியுள்ளார். இப்பாடலின்போது த்ரிஷாவின் இடுப்பில்பெரிய கயிற்றைக் கட்டி அந்தரத்தில் தொங்க விட்டு படமாக்கியிருக்கிறார்கள்.
விட்டால், இடுப்பில் கயிற்றைக் கட்டி தண்ணியும் இறைத்து விடுவார்கள் தெலுங்குசினிமாக்காரர்கள்.