Don't Miss!
- News விளவங்கோடு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறு.. 10.85% வாக்குகள் பதிவு!
- Automobiles தமிழ்நாட்டிற்கு அடித்த ஜாக்பாட்! யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் டாடா நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Finance தங்கம் விலை ஏவுகணை போல் உயர்வு.. இன்று சென்னை, கோவை, மதுரையில் என்ன நிலவரம்..?!
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Lifestyle சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: ஏப்ரல் 25 முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது.
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கரீனாவின் காமா! அஜய் தேவகன், கரீனா கபூர் ஆகியோர் இணைந்து நடித்துள்ள ஓம்காரா என்ற இந்திப்படத்தில் காமாக்னியை தூண்டி விடும் ஏகப்பட்ட கசமுசா காட்சிகள்நிம்பியுள்ளதாம். எனவே இப்படத்திற்கு பாலிவுட் ரசிகர்களிடையே பெரும்எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.விஷால் பரத்வாஜ் இயக்கத்தில் அஜய் தேவகன், கரீனா கபூர் இணைந்து நடித்துள்ளபடம் ஓம்காரா. ஷேக்ஸ்பியரின் ஓத்தெல்லோ நாடகத்தை தழுவி இந்தப் படம்உருவாக்கப்பட்டுள்ளது. அஜய் தேவகன், கரீனா கபூர் தவிர சைப் அலிகானும் இதில்நடித்துள்ளார்.வருகிற வெள்ளிக்கிழமை இப்படம் திரைக்கு வருகிறது. ஆனால் அதற்குள்ஓம்காராவுக்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்துவிட்டது.இதற்குக் காரணம் படத்தில் இடம் பெற்றுள்ள கசமுசா காட்சிகள்தான். அஜய்தேவகன், கரீனா கபூர் இடையிலான நெருக்கமான பல காட்சிகள் ரசிகர்களுக்குபெரும் விருந்து படைப்பதாக அமையும் என்கிறார்கள்.குறிப்பாக கரீனா கபூர் தான் ரொம்பவே ஜமாய்த்துள்ளாராம்.இந்தக் காட்சியில் அழகான காதலும், அதற்குள் மறைந்துள்ள காமமும்தான் தெரியும்,ஆனால் ஆபாசம் இருக்காது என்று இயக்குனர் பரத்வாஜ் விளக்கியுள்ளார். இதுபோதாதா ரசிகர்களுக்கு! இப்போதே ரெடியாகி விட்டனர்.இக்காட்சியை கரீனாவிடம் கூறியபோது முதலில் நடிக்க தயங்கினாராம். ஆனால்பரத்வாஜ் அவரிடம் காட்சியை விரிவாக விளக்கி, நிச்சயம் அழகாக இருக்கும்வகையில்தான் படம் பிடிக்கப் போகிறேன், எனவே தைரியமாக நடியுங்கள் என்று கூறிசமாதானப்படுத்தி நடிக்க வைத்தாராம்.கரீனா கபூர் படு துணிச்சலாக நடித்துள்ள இந்தக் காதல் காட்சி படத்திற்கு பெரும்பலமாக அமைந்துள்ளதாக இந்தப் படத்தின் சிறப்புக் காட்சியைப் பார்த்த பாலிவுட்பிரபலங்கள் கூறியுள்ளனர்.எப்படா வெள்ளிக்கிழமை வரும் என்று இந்தி ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
விஷால் பரத்வாஜ் இயக்கத்தில் அஜய் தேவகன், கரீனா கபூர் இணைந்து நடித்துள்ளபடம் ஓம்காரா. ஷேக்ஸ்பியரின் ஓத்தெல்லோ நாடகத்தை தழுவி இந்தப் படம்உருவாக்கப்பட்டுள்ளது. அஜய் தேவகன், கரீனா கபூர் தவிர சைப் அலிகானும் இதில்நடித்துள்ளார்.
இதற்குக் காரணம் படத்தில் இடம் பெற்றுள்ள கசமுசா காட்சிகள்தான். அஜய்தேவகன், கரீனா கபூர் இடையிலான நெருக்கமான பல காட்சிகள் ரசிகர்களுக்குபெரும் விருந்து படைப்பதாக அமையும் என்கிறார்கள்.
குறிப்பாக கரீனா கபூர் தான் ரொம்பவே ஜமாய்த்துள்ளாராம்.
இக்காட்சியை கரீனாவிடம் கூறியபோது முதலில் நடிக்க தயங்கினாராம். ஆனால்பரத்வாஜ் அவரிடம் காட்சியை விரிவாக விளக்கி, நிச்சயம் அழகாக இருக்கும்வகையில்தான் படம் பிடிக்கப் போகிறேன், எனவே தைரியமாக நடியுங்கள் என்று கூறிசமாதானப்படுத்தி நடிக்க வைத்தாராம்.
எப்படா வெள்ளிக்கிழமை வரும் என்று இந்தி ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.