Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
குஷ்புவுக்கு புது எதிர்ப்பு! பெரியாரின் வாழ்க்கையை சித்தரிக்கும் படத்தில் மணியம்மை வேடத்தில் குஷ்புநடிப்பதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளதால் இயக்குனர் ஞானராஜசேகரன் குழம்பிப்போயுள்ளார்.சத்யராஜ் பெரியார் வேடத்தில் நடிக்க பெரியார் என்ற பெயரில் படம் ஒன்றைஇயக்கவுள்ளார் ஞான ராஜசேகரன். ஐ.ஏ.எஸ். அதிகாரியான ராஜசேகரன் ஏற்கனவேபாரதி படத்தை இயக்கியவர்.தற்போது பெரியாரின் வாழ்ககையை படமாக்க உள்ளார்.இதில் பெரியாரின் மனைவி மணியம்மை வேடத்தில் நடிக்க குஷ்புவையும், நாகம்மைவேடத்தில் நடிக்க மலையாள நடிகை கீது மோகன்தாஸையும் பேசி வைத்துள்ளார்ஞான ராஜசேகரன்.விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ள நிலையில் புதிய சிக்கல் ஒன்றுஎழுந்துள்ளதாம்.அதாவது மணியம்மை வேடத்தில் குஷ்பு நடிப்பதற்கு திராவிடர் கழகத்தைச்சேர்ந்தவர்கள் ஆட்சேபனை தெரிவித்துள்ளனராம்.கல்யாணத்திற்கு முன்பே எல்லாம் செய்யலாம் என்ற புரட்சிக் கலாச்சாரத்துக்கு உரியவரானகற்பு புகழ் குஷ்பு, தமிழ் கலாச்சாரத்திற்கு எதிரானவர். இதனால் அவரைப் போய்மணியம்மை வேடத்தில் நடிக்க வைப்பதா என்று ஞான ராஜசேகரனுக்கு அவர்கள்கடிதம் எழுதியுள்ளனராம்.குஷ்புவை மணியம்மை வேடத்தில் நடிக்க வைத்தால் அது மணியம்மையைஇழிவுபடுத்தும் செயல் என்றும் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனராம்.இதனால் குழம்பியுள்ள ஞான ராஜசேகரன் பேசாமல் குஷ்புவை மாற்றி விடலாம்என்ற எண்ணத்திற்கு வந்துள்ளாராம்.முதலில் இந்த வேடத்தில் நடிக்க வைக்க ஸ்னேகாவைத்தான் அணுகினார் ஞானராஜசேகரன். ஆனால் புதுப்பேட்டையில் தாசியாக நடித்ததால், இந்த வேடத்தில்நடித்தால் சர்ச்சைகள் எழலாம் என்று யூகித்த ஸ்னேகா, தானாகவே டீசண்டாக நடிக்கமறுத்து விட்டார்.இதனால்தான் குஷ்புவை அணுகினார் ராஜசேகரன். தேவையில்லாமல் வாயைத்திறக்கப் போய் படம் எதுவும் இல்லாமல் வீட்டோடு கிடந்த குஷ்பு, இந்தப் படத்தில்நடிப்பதன் மூலம் தன் மீதான கற்பு சர்ச்சையிலிருந்து எஸ்கேப் ஆகி விடலாம் என்றுநினைத்து உடனடியாக ஓ.கே . சொன்னார்.இப்போது அதிலும் மண் விழுந்து விடும் போலிருக்கிறது.
சத்யராஜ் பெரியார் வேடத்தில் நடிக்க பெரியார் என்ற பெயரில் படம் ஒன்றைஇயக்கவுள்ளார் ஞான ராஜசேகரன். ஐ.ஏ.எஸ். அதிகாரியான ராஜசேகரன் ஏற்கனவேபாரதி படத்தை இயக்கியவர்.
தற்போது பெரியாரின் வாழ்ககையை படமாக்க உள்ளார்.
விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ள நிலையில் புதிய சிக்கல் ஒன்றுஎழுந்துள்ளதாம்.
அதாவது மணியம்மை வேடத்தில் குஷ்பு நடிப்பதற்கு திராவிடர் கழகத்தைச்சேர்ந்தவர்கள் ஆட்சேபனை தெரிவித்துள்ளனராம்.
கல்யாணத்திற்கு முன்பே எல்லாம் செய்யலாம் என்ற புரட்சிக் கலாச்சாரத்துக்கு உரியவரானகற்பு புகழ் குஷ்பு, தமிழ் கலாச்சாரத்திற்கு எதிரானவர். இதனால் அவரைப் போய்மணியம்மை வேடத்தில் நடிக்க வைப்பதா என்று ஞான ராஜசேகரனுக்கு அவர்கள்கடிதம் எழுதியுள்ளனராம்.
இதனால் குழம்பியுள்ள ஞான ராஜசேகரன் பேசாமல் குஷ்புவை மாற்றி விடலாம்என்ற எண்ணத்திற்கு வந்துள்ளாராம்.
முதலில் இந்த வேடத்தில் நடிக்க வைக்க ஸ்னேகாவைத்தான் அணுகினார் ஞானராஜசேகரன். ஆனால் புதுப்பேட்டையில் தாசியாக நடித்ததால், இந்த வேடத்தில்நடித்தால் சர்ச்சைகள் எழலாம் என்று யூகித்த ஸ்னேகா, தானாகவே டீசண்டாக நடிக்கமறுத்து விட்டார்.
இதனால்தான் குஷ்புவை அணுகினார் ராஜசேகரன். தேவையில்லாமல் வாயைத்திறக்கப் போய் படம் எதுவும் இல்லாமல் வீட்டோடு கிடந்த குஷ்பு, இந்தப் படத்தில்நடிப்பதன் மூலம் தன் மீதான கற்பு சர்ச்சையிலிருந்து எஸ்கேப் ஆகி விடலாம் என்றுநினைத்து உடனடியாக ஓ.கே . சொன்னார்.
இப்போது அதிலும் மண் விழுந்து விடும் போலிருக்கிறது.