Don't Miss!
- News லோக்சபா தேர்தல் முடிந்தாலும்.. தமிழகத்தில் சில இடங்களில் பறக்கும் படை சோதனை தொடருமாம்! ஏன் தெரியுமா
- Sports மினி சென்னையில் ஆடினோம்.. 2 நாளில் இதை விட அதிகமாக இருக்கும்.. மனம் திறந்து சொன்ன கே எல் ராகுல்
- Automobiles இன்டிகாவையே விற்பனையில் மிஞ்சிய டாடா பஞ்ச்! பலாபழத்தில் மொய்க்கும் ஈக்களைவிட மோசமாக மக்கள் மொய்க்குறாங்க!
- Lifestyle Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
ஹஸாரேவுக்கு லதா மங்கேஷ்கர், தெலுங்கு நடிகர்கள் ஆதரவு!
பாடகி லதா மங்கேஷ்கர் இன்று காந்திவாதி அன்னா ஹசாரேவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், அவர், எனக்கு அரசியல் பற்றி எதுவும் தெரியாது. ஆனால் ஊழலை நமது நாட்டில் இருந்து ஒழிக்க வேண்டும் என்பதை உணர்கிறேன்.
எனவே உங்களுக்கு ஆதரவாக உள்ளேன் என்று கூறியுள்ளார்.
இதேபோல, ஹைதராபாதில் தெலுங்கு நடிகர் நடிகைகள் ஹஸாரேவுக்கு ஆதரவு தெரிவித்து உண்ணாவிரதமிருந்தனர்.
அனைவரும் ஊர்வலமாக வந்து உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டார்கள். நடிகர் சங்கத்தலைவர் முரளிமோகன் தலைமை வகித்தார். நடிகர்கள் ராஜசேகர், ஜெகபதிபாபு, விஜயசங்கர், நடிகை ஜீவிதா, சஞ்சனா, ஹேமா வந்தனா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இயக்குனர்கள், தயாரிப்பாளர்களும் கலந்து கொண்டார்கள். ஆனால் முன்னணி நடிகர்கள் நாகார்ஜூனா, மோகன் பாபு போன்ற பெரிய நடிகர்கள் யாரும் வரவில்லை.
பழைய நடிகர் நாகேஸ்வர ராவ் மாலையில் பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.