Don't Miss!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- News முட்டையை உடைத்து ஆப்ஃபாயில் போடாதீங்க! போலீஸ் பிடிக்கும்.. சேலத்தில் நடந்ததை பாருங்க
- Automobiles "ஐ லவ் யூ" சொல்ல ஆட்டோ பைலட் மோடை பயன்படுத்திய விமானி! யாரு சாமி இவரு
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
ஆபாச மெயில்கள்-மாடல் நடாஷா போலீசில் புகார்!
இதுகுறித்து நடாஷாவின் பிஆர்ஓ ப்ளைன் ரெமடியஸ் கூறுகையில், "இரண்டு வருடங்களுக்கு முன் நடாஷாவுக்கும் ஒரு டெல்லி இளைஞருக்கும் நிச்சயமானது. ஆனால் அந்த இளைஞனின் கொடுமையான மறுபக்கம் தெரிந்துவிட்டதால், நிச்சதார்த்தம் ரத்து செய்யப்பட்டுவிட்டது.
இதில் ஆத்திரமடைந்த அந்த இளைஞன், தொடர்ந்து ஆபாச மெயில்கள், கெட்ட வார்த்தைகளால் எழுதப்பட்ட கடிதங்களை நடாஷா மாடலிங் செய்யும் நிறுவனங்கள் மற்றும் அவரது நெருங்கிய நண்பர்களுக்கெல்லாம் அனுப்பி வருகிறான். தனியே ஒரு பிளாக் ஆரம்பித்து அதில் நடாஷா குறித்து மிகக் கேவலமாக எழுதியுள்ளான். நடாஷா ஒரு பிராட் என்றும் அதுகுறித்து விசாரித்து வருவதாகவும் பொய்ச் செய்தியைப் பரப்பியுள்ளான். இதற்கு அவன் ஒரு போலியான இமெயில் முகவரியைப் பயன்படுத்தியுள்ளான்..." என்றார்.
சம்பந்தப்பட்ட பிளாக் மற்றும் மின்னஞ்சலின் ஐபி முகவரியைக் கண்டுபிடித்து அந்த இளைஞனைக் கைது செய்யும் பணியில் இறங்கியுள்ளது மும்பை சைபர் கிரைம் பிரிவு.