Don't Miss!
- News நாளை தீர்ப்பு நாள்.. அரசியல் அதிகாரத்தால் எதையும் மாற்றலாம்.. ஒரு விரல் புரட்சிக்கு ரெடியா?
- Finance மாதம் ரூ. 8,150 முதலீட்டில் .. ரூ. 1,00,000 பென்ஷன் பெற முடியும்.. எப்படின்னு பாருங்க!
- Technology புது கலர்.. அதே டிசைன்.. வாய்பிளக்க வைக்கும் விலை.. Nothing Ear மற்றும் Ear A அறிமுகம்.. ஏப்.22 முதல் விற்பனை!
- Automobiles காரை விட அவங்கதான் அழகா இருக்காங்க! விலை உயர்ந்த எலெக்ட்ரிக் வண்டியை வாங்கனது அவங்களா! சொக்கி போன ரசிகர்கள்!
- Lifestyle 1 கப் கோதுமை மாவும் 1/2 கப் ரவையும் வெச்சு.. ஈவ்னிங் இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க... சூப்பரா இருக்கும்..
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Sports ஒரு பந்துக்கு 12 ரன் அடிக்க பார்க்காதே.. எவ்வளவு முறை சொல்றது? இளம் வீரருக்கு சூர்யகுமார் அட்வைஸ்
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
நாகேஷ் சுயசரிதை சிரித்து வாழ வேண்டும்: சோ வெளியிட்டார் நகைச்சுவை நடிகர் நாகேஷின் சுயசரிதையான சிரித்து வாழ வேண்டும் நூல் சென்னையில் வெளியிடப்பட்டது. இதைபத்திரிகையாளர் சோ வெளியிட்டார். நகைச்சுவை, குணச்சித்திரம், ஹீரோ என பல்வேறு கேரக்டர்களில் நடித்தவரான நாகேஷ் தனது சுயசரிதையை சிரித்து வாழவேண்டும் என்ற பெயரில் நூலாக்கியுள்ளார். இந்த நூலை வானதி பதிப்பகம் சார்பில் சந்திரமெளலி தொகுத்து எழுதியுள்ளார்.சிரித்து வாழ வேண்டும் நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. துக்ளக் பத்திரிக்கை ஆசிரியரும், நாகேஷ் காலத்தில்அவரைப் போல காமடியில் சிறந்து விளங்கியவருமான சோ ராமசாமி நூலை வெளியிட்டார். முதல் பிரதியை நடிகைகள்மனோரமா, சரோஜா தேவி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.நிகழ்ச்சியில் கவிஞர் வாலி, நடிகர்கள் ராஜேஷ், சிவக்குமார், ஸ்ரீகாந்த், இயக்குனர் வசந்த், பின்னணிப் பாடகர்டி.எம்.செளந்தரராஜன், தயாரிப்பாளர் ஏவி.எம். சரவணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
நகைச்சுவை நடிகர் நாகேஷின் சுயசரிதையான சிரித்து வாழ வேண்டும் நூல் சென்னையில் வெளியிடப்பட்டது. இதைபத்திரிகையாளர் சோ வெளியிட்டார்.
நகைச்சுவை, குணச்சித்திரம், ஹீரோ என பல்வேறு கேரக்டர்களில் நடித்தவரான நாகேஷ் தனது சுயசரிதையை சிரித்து வாழவேண்டும் என்ற பெயரில் நூலாக்கியுள்ளார். இந்த நூலை வானதி பதிப்பகம் சார்பில் சந்திரமெளலி தொகுத்து எழுதியுள்ளார்.
சிரித்து வாழ வேண்டும் நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. துக்ளக் பத்திரிக்கை ஆசிரியரும், நாகேஷ் காலத்தில்அவரைப் போல காமடியில் சிறந்து விளங்கியவருமான சோ ராமசாமி நூலை வெளியிட்டார். முதல் பிரதியை நடிகைகள்மனோரமா, சரோஜா தேவி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
நிகழ்ச்சியில் கவிஞர் வாலி, நடிகர்கள் ராஜேஷ், சிவக்குமார், ஸ்ரீகாந்த், இயக்குனர் வசந்த், பின்னணிப் பாடகர்டி.எம்.செளந்தரராஜன், தயாரிப்பாளர் ஏவி.எம். சரவணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.