For Quick Alerts
For Daily Alerts
Don't Miss!
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Automobiles இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
- News ஒரு பக்கம் டிடிவி, மறுபக்கம் தங்கம், நடுவில் நாராயணசாமி.. தேனியில் கொண்டாட்டமும்.. திண்டாட்டமும்!
- Finance அமெரிக்காவையே அதிர வைத்த நிதி மோசடி.. கிரிப்டோ கிங் பேங்க்மேன் ஃபிரைடுக்கு 25 ஆண்டுகள் சிறை
- Sports பொய்யான வீடியோவை பரப்பும் ரசிகர்கள்.. தோனி - பதிரானா இடையே என்ன நடந்தது? உண்மை இதுதான்
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
நந்திதா ஒரு வழியாய்... நந்திதாவுக்கு வசந்தம் வருவது போலத் தெரிகிறதாம். அடுத்தடுத்து படங்கள் வரஆரம்பித்துள்ளதால் சந்தோஷ களியாடுகிறார்.பாரதிராஜாவின் ஈர நிலம் மூலம் அறிமுகமானவர் நந்திதா. ஆனாலும்போணியாகாமல் செகண்ட் ஹீரோயினாகவும், குத்துப்பாட்டுக்கு ஆட்டம் போடும்வாய்ப்புகளுமே வந்து கொண்டிருந்தது. இதனால் கவலையோடு இருந்து வந்தார்நந்திதா.வருகிற வாய்ப்புகளை தட்டிக் கழித்துக் கொண்டிருந்தால் அட்ரஸ் இல்லாமல் போய்விடுவோம் என பயந்த நந்திதா, கிடைக்கிற வாய்ப்புகளில் எல்லாம் நடித்து வந்தார்.இம்சை அரசினில் ஒருபாட்டுக்கு கும்பலோடு கும்பலாக வந்து ஆடிப் போனார்நந்திதா. ஆனால் காத்திருப்புக்கு இப்போது நல்ல பலன் கிடைத்துள்ளது. சில புதுப் படங்கள் அவரைத் தேடி வந்துள்ளதாம். அதில், வசந்தம் வந்தாச்சு படத்தில்ஹீரோயினாகவே நடித்து வருகிறார். கங்கை அமரனின் மகன் வெங்கட் பிரபுதான் நாயகன். இதில் நந்திதாவின் நடிப்பும்,கிளாமரும் ரயில்வே தண்டவாளம் போல கைகோர்த்து செல்கிறதாம். படத்தில் எனக்கு நல்ல கேரக்டர், பேசப்படுவேன், மீண்டும் ஒரு ரவுண்டு வருவேன்என்று நம்பிக்கையாக சொல்கிறார் நந்திதா. மயிலாடுதுறை அருகே சமீபத்தில் இப்படத்தின் ஷூட்டிங் நடந்ததாம். அப்போதுநந்திதாவைப் பார்த்த பலரும் இம்சை அரசனில் நடித்தவர்தானே நீங்கள் என்று கேட்டஆட்டோகிராப் வாங்கினார்களாம்.எந்தப் படம் கொடுக்காத பிரேக்கை இம்சை அரசன் எனக்கு கொடுத்துள்ளது.சந்தோஷமாக இருக்கிறது. சின்ன ரோலாக இருந்தாலும் ரசிகர்களைக் கவர முடியும்என்ற நம்பிக்கையை இம்சை அரசன் எனக்குக் கொடுத்துள்ளது என குதூகலிக்கிறார்.குதூகலம் தொடரட்டும்...
Specials
-Staff
By Staff
|
பாரதிராஜாவின் ஈர நிலம் மூலம் அறிமுகமானவர் நந்திதா. ஆனாலும்போணியாகாமல் செகண்ட் ஹீரோயினாகவும், குத்துப்பாட்டுக்கு ஆட்டம் போடும்வாய்ப்புகளுமே வந்து கொண்டிருந்தது. இதனால் கவலையோடு இருந்து வந்தார்நந்திதா.
வருகிற வாய்ப்புகளை தட்டிக் கழித்துக் கொண்டிருந்தால் அட்ரஸ் இல்லாமல் போய்விடுவோம் என பயந்த நந்திதா, கிடைக்கிற வாய்ப்புகளில் எல்லாம் நடித்து வந்தார்.
இம்சை அரசினில் ஒருபாட்டுக்கு கும்பலோடு கும்பலாக வந்து ஆடிப் போனார்நந்திதா. ஆனால் காத்திருப்புக்கு இப்போது நல்ல பலன் கிடைத்துள்ளது.
சில புதுப் படங்கள் அவரைத் தேடி வந்துள்ளதாம். அதில், வசந்தம் வந்தாச்சு படத்தில்ஹீரோயினாகவே நடித்து வருகிறார்.
கங்கை அமரனின் மகன் வெங்கட் பிரபுதான் நாயகன். இதில் நந்திதாவின் நடிப்பும்,கிளாமரும் ரயில்வே தண்டவாளம் போல கைகோர்த்து செல்கிறதாம்.
படத்தில் எனக்கு நல்ல கேரக்டர், பேசப்படுவேன், மீண்டும் ஒரு ரவுண்டு வருவேன்என்று நம்பிக்கையாக சொல்கிறார் நந்திதா.
மயிலாடுதுறை அருகே சமீபத்தில் இப்படத்தின் ஷூட்டிங் நடந்ததாம். அப்போதுநந்திதாவைப் பார்த்த பலரும் இம்சை அரசனில் நடித்தவர்தானே நீங்கள் என்று கேட்டஆட்டோகிராப் வாங்கினார்களாம்.
எந்தப் படம் கொடுக்காத பிரேக்கை இம்சை அரசன் எனக்கு கொடுத்துள்ளது.சந்தோஷமாக இருக்கிறது. சின்ன ரோலாக இருந்தாலும் ரசிகர்களைக் கவர முடியும்என்ற நம்பிக்கையை இம்சை அரசன் எனக்குக் கொடுத்துள்ளது என குதூகலிக்கிறார்.குதூகலம் தொடரட்டும்...
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Read more about: nandithavenkat prabhu in vasantham vandaachu
Story first published: Thursday, February 5, 2004, 16:50 [IST]
Other articles published on Feb 5, 2004