Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
நவ்யாவுக்கு எச்.ஆர்.ஏ! இதுவரை ஹோட்டலில் தங்கி இருந்த நவ்யா நாயர் இப்போது வாடகைக்கு ஒரு பிளாட்டை எடுத்து விட்டார். அங்கிருந்துதான்ஷூட்டிங்குக்கு போய் வருகிராராம்.மலையாளத்திலிருந்து அலை அலையாக சென்னைக்கு வந்து ஏகப்பட்ட படங்களில் நடித்து வரும் நடிகைகள் பலருக்கும்சென்னையில் வீடு கிடையாது. ஹோட்டலிலோ அல்லது வாடகை வீட்டிலோதான் இவர்கள் தங்கி நடித்து வருகிறார்கள். ரொம்பஅரிதாக ஒரு சிலர் சொந்த வீடு வைத்திருக்கிறார்கள்.நயனதாரா, நவ்யா நாயர், மீரா ஜாஸ்மின், கோபிகா எல்லாம் ஹோட்டலிலும், வாடகை வீட்டிலும் தங்கித்தான் நடித்துவருகிறார்கள். இவர்களில் நவ்யா நாயர் ரொம்ப காலமாக ஹோட்டலில் தங்கி நடித்துக் கொடுத்து வந்தார். ஆனால் இப்போதுதிடீரென ஒரு வீட்டை வாடகைக்குப் பிடித்துள்ளார்.அவர் திடீரென ஹோட்டலிருந்து வீட்டுக்குத் தாவ முக்கிய காரணம், மனம் கவர்ந்த இயக்குநர்தான் என்று ஒரு ரூமர் உலாவருகிறது. அடிக்கடி ஹோட்டலில் சந்தித்துப் பேசுவது சரியாக இல்லை என்பதால் தான் வீட்டை வாடகைக்குப் பிடித்துக்கொடுத்துள்ளாராம் அந்த இயக்குநர்.இந்த வீட்டுக்கான வாடகையையும் கூட அந்த இயக்குநரே தான் கொடுப்பதாகவும் கூறிக் கொள்கிறார்கள். நவ்யா வசம்தற்போது தமிழில் உள்ள ஒரே படம் மாயக்கண்ணாடி மட்டுமே. அந்தப் படம் கூட முடியப் போகிறது. அதன் பிறகுமலையாளத்தில் சில படங்களில் அவர் நடிக்கப் போகிறாராம்.மலையாளத்தில் நடிக்கப் போனாலும் கூட அடிக்கடி சென்னைக்கும் வருவாராம். தமிழ்ப் படங்களிலும் நிறைய நடிக்கஆசையாக உள்ளார் நவ்யா. மாயக்கண்ணாடி முடிந்ததும் புதிய தமிழ்ப் படங்களில் நடிக்க ஒப்புக் கொள்ளவிருக்கிறாராம்.இப்படி நடிகைகளுக்கு வீட்டு வாடகைப் படியை இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் கொடுப்பது சினிமாவில் புதிதில்லைஎன்றாலும் கூட நவ்யா வீடு பார்த்து குடிபோனது கோலிவுட்டில் பல தலைகளுக்கு குழப்பத்தைக் கொடுத்துள்ளதாம்.
மலையாளத்திலிருந்து அலை அலையாக சென்னைக்கு வந்து ஏகப்பட்ட படங்களில் நடித்து வரும் நடிகைகள் பலருக்கும்சென்னையில் வீடு கிடையாது. ஹோட்டலிலோ அல்லது வாடகை வீட்டிலோதான் இவர்கள் தங்கி நடித்து வருகிறார்கள். ரொம்பஅரிதாக ஒரு சிலர் சொந்த வீடு வைத்திருக்கிறார்கள்.
நயனதாரா, நவ்யா நாயர், மீரா ஜாஸ்மின், கோபிகா எல்லாம் ஹோட்டலிலும், வாடகை வீட்டிலும் தங்கித்தான் நடித்துவருகிறார்கள். இவர்களில் நவ்யா நாயர் ரொம்ப காலமாக ஹோட்டலில் தங்கி நடித்துக் கொடுத்து வந்தார். ஆனால் இப்போதுதிடீரென ஒரு வீட்டை வாடகைக்குப் பிடித்துள்ளார்.
அவர் திடீரென ஹோட்டலிருந்து வீட்டுக்குத் தாவ முக்கிய காரணம், மனம் கவர்ந்த இயக்குநர்தான் என்று ஒரு ரூமர் உலாவருகிறது. அடிக்கடி ஹோட்டலில் சந்தித்துப் பேசுவது சரியாக இல்லை என்பதால் தான் வீட்டை வாடகைக்குப் பிடித்துக்கொடுத்துள்ளாராம் அந்த இயக்குநர்.இந்த வீட்டுக்கான வாடகையையும் கூட அந்த இயக்குநரே தான் கொடுப்பதாகவும் கூறிக் கொள்கிறார்கள். நவ்யா வசம்தற்போது தமிழில் உள்ள ஒரே படம் மாயக்கண்ணாடி மட்டுமே. அந்தப் படம் கூட முடியப் போகிறது. அதன் பிறகுமலையாளத்தில் சில படங்களில் அவர் நடிக்கப் போகிறாராம்.
மலையாளத்தில் நடிக்கப் போனாலும் கூட அடிக்கடி சென்னைக்கும் வருவாராம். தமிழ்ப் படங்களிலும் நிறைய நடிக்கஆசையாக உள்ளார் நவ்யா. மாயக்கண்ணாடி முடிந்ததும் புதிய தமிழ்ப் படங்களில் நடிக்க ஒப்புக் கொள்ளவிருக்கிறாராம்.
இப்படி நடிகைகளுக்கு வீட்டு வாடகைப் படியை இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் கொடுப்பது சினிமாவில் புதிதில்லைஎன்றாலும் கூட நவ்யா வீடு பார்த்து குடிபோனது கோலிவுட்டில் பல தலைகளுக்கு குழப்பத்தைக் கொடுத்துள்ளதாம்.