Don't Miss!
- Finance திருமணமான இந்துக்கள் கூடுதலாக வரி சேமிப்பதற்கான வழிமுறைகள் – ஜெரோதா CEO சொன்ன ஐடியா..!
- Automobiles அந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க.. ஆடி, பென்ஸ், போர்ஷேனு எல்லா காரையும் வாரி சுருட்டி போட்டு போயிட்டாங்க போலீஸ்
- Lifestyle Today Rasi Palan 29 March 2024: இன்று இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்...
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
நிருபருக்கு அடி-ஆர்த்தி குடும்பம் கைது
தற்கொலை முயற்சி புகழ் ஆர்த்தி திடீரென ஹைதராபாத் ஆர்ய சமாஜ் ஆசிரமத்தில் வைத்து உஜ்வால் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதே ஆசிரமத்தில்தான் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் மகள் ஸ்ரீஜாவும் வீட்டை விட்டு ஓடி வந்து காதலரைத் திருமணம் செய்து கொண்டார் என்பது நினைவிருக்கலாம்.
ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த உஜ்வால் குமார் அமெரிக்காவின் பிரபல வங்கியில் வேலை பார்க்கிறாரார்.
ஆர்த்தி அகர்வால் திருமணத்தை படம் பிடிக்க திரண்ட பத்திரிகையாளர்களை ஆர்த்தியின் தந்தை சஷாங் அகர்வால் தாக்கினார். அதேபோல சகோதரி அதிதி அகர்வால், சகோதரர் தேனா அகர்வால் ஆகியோரும் பத்திரிக்கையாளர்களைத் தாக்க ஆரம்பித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இந்தத் தாக்குதலில் ஒரு டிவி நிறுவன நிருபர் லேசான காயமடைந்தார். இதையடுத்து அந்த நிருபர் காந்தி நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்தப் புகாரின் பேரில், சஷாங்க், அதிதி, தேனா ஆகியோரை போலீஸார் கைது செய்து அவர்கள் மீது ஜாமீனில் வெளியே வர முடியாத 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.