For Quick Alerts
For Daily Alerts
Don't Miss!
- News திமுகவிலிருந்து பிரிந்த வைகோவின் போர்வாள்.. ஈரோட்டு தொகுதியின் முதல் எம்பி! யார் இந்த கணேசமூர்த்தி!
- Technology அள்ளி வீசுது பிளிப்கார்ட்.. ரூ.14,999 போதும்.. 108MP கேமரா.. ஆஃபரில் போக்கோ 5ஜி போன்.. எந்த மாடல்?
- Sports ஹர்திக் பாண்டியா மீது இவ்வளவு கோபமா? செருப்பால் அடித்த ரசிகர்கள்.. வீடியோ
- Finance வாரன் பஃபெட்- நானும் படுக்கமாட்டேன், தள்ளியும் படுக்கமாட்டேன்..! சம்பளம், ஈவுத்தொகைக்கு பெரிய 'நோ'
- Automobiles ரோட்ல இந்த நிறுவனத்தோட வண்டி நின்னா எல்லாரும் ஒரு நிமிஷம் நின்னு பாப்பாங்க! ஜேசிபி செய்த புதிய சாதனை!
- Lifestyle Today Rasi Palan 28 March 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பெரிய தொகையை கடனாக கொடுப்பதைத் தவிர்க்கவும்...
- Education ஜேஇஇ பிரதானத் தேர்வெழுதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
விருது பெற்றார் சேரன்
Specials
-Staff
By Staff
|
சிறந்த திரைப்படக் கலைஞர்களுக்கான தேசிய விருதுகளை குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் நேற்று டெல்லியில் வழங்கினார்.
2005ம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படக் கலைஞர்களுக்கான விருது வழங்கும் விழா டெல்லியில் நேற்று நடந்தது. குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கினார்.
சிறந்த நடிகருக்கான விருதை அமிதாப் பச்சனும், நடிகைக்கான விருதை சரிகாவும் பெற்றனர். தமிழில் சிறந்த குடும்பப் படத்திற்கான விருது தவமாய் தவமிருந்து படத்துக்குக் கிடைத்தது. இதற்கான விருதை இயக்குநர் சேரன் பெற்றுக் கொண்டார்.
தமிழில் சிறந்த படத்துக்கான விருது ஆடும் கூத்து படத் தயாரிப்பாளரும், இயக்குநருமான டி.வி.சந்திரனுக்குக் கிடைத்தது. இதேபோல வசந்த் இயக்கிய தக்கையின் மீது நான்கு கண்கள் குறும்படத்திற்கான விருதும் வழங்கப்பட்டது.
தவமாய் தவமிருந்து படத்துக்குக் கிடைத்துள்ள விருதுக்குக் காரணம் தமிழக மக்கள்தான், அவர்களுக்கு எங்களது நன்றிகள் என்று இயக்குநர் சேரன் பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Read more about: cheran
Story first published: Saturday, September 15, 2007, 18:13 [IST]
Other articles published on Sep 15, 2007