Don't Miss!
- News கட்டுக்கதை அவிழ்த்து விடுறாங்க.. குடும்பத்தினரை பற்றி அவதூறு பரப்புறாங்க.. சசிகாந்த் செந்தில் பளீர்
- Education தமிழக கல்லூரி மாணவர் பதிவு விண்ணப்ப சாளரத்தில் மாற்றம்...!
- Lifestyle இந்த 5 ராசிகளில் பிறந்த பெண்கள் வீட்டையும், நாட்டையும் ஆள்வதற்கு பிறந்தவர்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Technology பொளக்குது ஆர்டர்.. ரூ.7,599 பட்ஜெட்ல 12GB ரேம்.. அல்ட்ரா பிரீமியம் கேமரா லுக்.. 1டிபி மெமரி.. எந்த மாடல்?
- Automobiles ரூ2.11 லட்சம் செலவு செய்தது கணவன் முகத்துல இதை பார்க்க தான்! கல்யாணத்தன்று மணப்பெண் செய்த சம்பவம்!
- Finance தங்கம் விலை இமாலய உச்சத்தை தொட்டது.. சென்னை, கோவை, மதுரையில் இன்று என்ன விலை..!!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
மயங்கி விழுந்த ப்ரீத்தி வர்மா அம்மா!
மாயமாகி விட்ட நடிகை ப்ரீத்தி வர்மாவின் தாயார் மயங்கி விழுந்ததால் அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
கவர்ச்சி நாயகி ப்ரீத்தி வர்மா ஆந்திராவுக்கு ஷூட்டிங் போன இடத்தில் காணமல் போனார். அவரை நடிகை விந்தியாவின் மேனேஜர் அருண் கடத்தி விட்டதாகமுதலில் கூறப்பட்டது. ஆனால் காதலர் விஜய்தான் கடத்தியதாக பின்னர் கூறப்பட்டது. ஆனால் இருவருமே கடத்தவில்லை என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.திடீரென ப்ரீத்தியிடமிருந்து போலீஸாருக்கு வந்த ஒரு கடிதத்தில் தன்னை தனது பெற்றோர் விபச்சாரத்தில் ஈடுபடுத்துவதாக குற்றம் சாட்டியிருந்தார். ஆனால் அதைப்ரீத்தியின் பெற்றோர் மறுத்தனர்.
இந்த நிலையில், மகேந்திரன் என்கிற மார்வாடி ப்ரீதி வர்மாவைக் கல்யாணம் செய்து கொண்டு விட்டதாக மிக லேட்டஸ்டாக கூறப்பட்டது. இதுவும் கூடஉறுதிப்படுத்தப்படவில்லை. இந்த நிமிடம் வரை ப்ரீத்தி எங்கிருக்கிறார் என்பது பெரிய மர்மமாக உள்ளது.
இந்த நிலையில், ப்ரீத்தி வர்மாவின் தாயார் ரம்யாவுக்கு நேற்று திடீரென மயக்கம் ஏற்பட்டது. மயங்கி விழுந்த அவரை உடனடியாக சைதாப்பேட்டையில் உள்ளதனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர்.
ப்ரீத்தி வர்மா எங்கிருக்கிறார் என்பதில் பெரும் குழப்பம் நிலவி வருவதால் அவரது தலைமறைவு ஒரு மர்ம தொடர் கதையாக தொடர்ந்து கொண்டிருக்கிறது.ப்ரீத்தியை கண்டுபிடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
-
Aadujeevitham Review: ஆடு ஜீவிதம் விமர்சனம்.. பாலைவனத்தில் அடிமை வாழ்க்கை.. கண்ணெல்லாம் கலங்குது!
-
Aadujeevitham Review: ஆடுஜீவிதம் ட்விட்டர் விமர்சனம்.. மலையாளத்தில் இருந்து இன்னொரு உலக சினிமா!
-
என்னைவிட நல்லா நடிப்பியா?.. 5 விரலும் பதியுறமாதிரி அறைந்த தம்பி ராமைய்யா.. கும்கி சுப்பையா பகீர்!