Don't Miss!
- News திண்டுக்கல்-பொள்ளாச்சி பஸ் பெயர் பலகையையில் என்ன "ஓடிச்சி" பாருங்க.. தலைசுற்றிப்போன மக்கள்
- Sports IPL Classics - 2010 சீசன் அரையிறுதியில் CSK வென்றது எப்படி? பலம் வாய்ந்த டெக்கான் அணியுடம் மோதிய கதை
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Lifestyle கால்களில் இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப சிறுநீரக நோய் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்...
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
ஏப்ரல் 29 ல் பிரியாமணி- முஸ்தபா ராஜ் நிச்சயதார்த்தம்
சென்னை: தமிழ் ரசிகர்களை கண்களால் கைது செய்த பிரியாமணியின் நிச்சயதார்த்தம் வருகின்ற 29ம் தேதி பெங்களூரில் நடைபெறுகிறது.
தமிழில் பிரியாமணியை அறிமுகம் செய்த பெருமை மூத்த இயக்குநர்களில் ஒருவரான பாரதிராஜாவையே சேரும்.
அறிமுகமானது கண்களால் கைது செய் என்றாலும் பெயர், புகழ், தேசிய விருது மூன்றையும் ஒருசேர பெற்றுக் கொடுத்த படம் பருத்தி வீரன் தான்.
தேசிய விருதை வென்றவருக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் தெலுங்கு மற்றும் கன்னடப் படங்களில் பிரியாமணி நடிக்கத் தொடங்கினார்.
ஒரு கிரிக்கெட் போட்டியில் தொழில் அதிபரான முஸ்தபா ராஜை சந்தித்த பிரியாமணி தொடர்ந்து அவரின் காதலியாக மாறினார்.
"நாங்கள் இருவரும் உயிருக்குயிராக காதலிக்கிறோம். இந்த ஆண்டு இறுதிக்குள் எங்களது திருமணம் நடைபெறும்" என்று பிரியாமணி சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
அதன்படி வருகின்ற 29ம் தேதி பிரியாமணி- முஸ்தபா ராஜ் நிச்சயதார்த்தம் வருகின்ற 29ம் தேதி பெங்களூரில் நடைபெறுகிறது.
நிச்சயதார்த்தத்தில் இருவரின் திருமணத் தேதியும் முடிவு செய்யப்படவுள்ளது. இதனால் தன்னுடைய கையில் இருக்கும் படங்களை முடித்துக் கொடுப்பதில் பிரியாமணி தற்போது தீவிரம் காட்டி வருகிறார்.