Don't Miss!
- News ராமஜெயம் நினைவு நாள்.. 12 ஆண்டுகளாக விலகாத மர்மம்.. பிரச்சாரத்திற்கு இடையே மாலையுடன் போன கேஎன் நேரு!
- Sports "3 வருடத்தில் ஐபிஎல் தொடரே இருக்காது".. ஆனால் நடந்தது இதுதான்.. அஸ்வின் அதிரடி
- Lifestyle 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- Finance கௌதம் அதானி கையில் பணம் விளையாடுது.. ரூ.6,661 கோடி புதிய முதலீடு..!!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
ஸ்பெஷல்ஸ்
போதையின் பிடியில் சிக்கித் தவித்து வரும் ரகுவரன் மீண்டும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
குடி மற்றும் போதை ஊசிக்கு அடிமையாகிவிட்ட ரகுவரனின் கொடுமைகளில் இருந்து தப்ப அவரது மனைவி நடிரை ரோகிணி தனதுகுழந்தையுடன் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார்.
இதையடுத்து குழந்தையை மீட்கக் கோரி மகளிர் காவல் நிலையத்தில் போய் தகராறு செய்தார் ரகுவரன். ரகுவரனும் ரோகிணியும் ஒருவரைஒருவர் குற்றம் சாட்டி நிருபர்களிடம் பேசினர்.
இந் நிலையில் போதை மற்றும் மனைவியின் பிரிவால் உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டுவிட்ட ரகுவரன் தனியார் மருத்துவமனையில்சேர்க்கப்பட்டுள்ளார். போதையின் பிடியில் அவர் சிக்கி மீள முடியாத நிலை உருவாகும்போதெல்லாம் மருத்துவனையில் சேர்க்கப்படுவதுவழக்கம் தான்.
இருப்பினும் இம்முறை அவரது உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
ரோகிணியை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு ரோகிணியில் நெருங்கிய தோழியான நடிகை ரேவதியடம் ரகுவரன் கோரியுள்ளார்.இப்போது மும்பையில் உள்ள ரேவதி சென்னை திரும்பி இருவரிடமும் பேசுவார் என்று தெரிகிறது.