Don't Miss!
- Finance சுட்டெரிக்கும் சூரியன்.. உங்க பர்ஸையும் சுடுகிறது..!! ஆர்பிஐ வெளியிட்ட முக்கிய தகவல்..!!
- Technology புதிய கட்டணம்.. அம்பானி போட்ட புது குண்டு.. ஏப்.25 முதல் JioCinema ஆப் முழுசா FREE-ஆ கிடைக்காது!
- News நாயுடுவுடன் கைகோர்த்த காபு..தனித்து நிற்கும் ரெட்டி! ஆந்திராவை ஆள போவது யார்? சாதிதான் அங்கு எல்லாமே
- Automobiles இது கார் இல்ல மிதக்கும் கப்பல்!! புதுசா வாங்கியிருக்கும் இந்த நடிகர் யாரென்று தெரிகிறதா?
- Lifestyle Constipation: மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடணுமா? இந்த பானங்களை தினமும் குடிங்க..
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
மாவீரன்... ஒதுங்கியது ரெட் ஜெயன்ட்?
இந்தப் படம் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் மாவீரன் என்ற பெயரில் வெளியாகிறது.
ஆரம்பத்தில் இந்தப் படத்தை கலைப்புலி தாணு வாங்கி, கே பாக்யராஜை வசனம் எழுத வைத்து டப் செய்தார். பின்னர் படத்தைப் பார்த்த உதயநிதி ஸ்டாலின் இந்தப் படத்தை தானே வெளியிடுவதாகக் கூறி நல்ல விலைக்கு வாங்கினார். படத்தின் விளம்பரங்கள், ட்ரெயிலர்களிலும் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் வழங்கும் என்று போடப்பட்டிருந்தது.
ஆனால் இப்போது அனைத்து விளம்பரங்களிலும் உதயநிதி ஸ்டாலின் மற்றும் ரெட்ஜெயன்ட் பெயர் நீக்கப்பட்டுள்ளது.
கீதா ஆர்ட்ஸ், அல்லு அரவிந்த் வழங்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் இந்தப் படத்தை உதயநிதி ஸ்டாலின் வெளியிடுகிறாரா இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து விசாரிக்கையில், படத்தை கீதா ஆர்ட்ஸ் நிறுவனமே நேரடியாக மே 27-ம் தேதி வெளியிடுவதாக விநியோகஸ்தர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் உதயநிதி தரப்பில் எதுவும் சொல்லப்படவில்லை. ரெட் ஜெயன்ட் பெயர் இல்லாமல் வருவதுதான் இப்போதைக்கு ஸேஃப் என்று நினைத்துவிட்டார்கள் போலிருக்கிறது, சிரஞ்சீவி தரப்பில்.
எல்லாம் அரசியல்!!