Don't Miss!
- Finance தங்கம் விலை ஓரே நாளில் 1400 ரூபாய் உயர்வு.. முதல் முறையாக ரூ.51000 தொட என்ன காரணம்..?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- News கரும்பு விவசாயி சின்னத்தால் எனக்கு அடி, உதை.. கதறிய கிருஷ்ணகிரி வேட்பாளர்- நாம் தமிழர் மீது புகார்!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Automobiles பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
ரா.. ரா.. ரோமா! சின்னத் திரையை சிலிர்க்க வைத்துக் கொண்டிருக்கும் ரோமா வெள்ளித் திரைக்குதுள்ளியோடி வருகிறார்.ரோமாபுரி தெரியும், யார் இந்த ரோமா அப்படின்னு வெகுளித்தனமாக கேட்கும்புள்ளைகளுக்கு.. ரோமா நடித்த விளம்பரம் வராத டிவியே இல்லை எனும் அளவுக்குவிளம்பரங்களில் பிசியான பார்ட்டி தான் நம்ம ரோமா.மாடலிங்கில் மற்ற அழகிகளை எல்லாம் மல்லாக்க புரட்டிப் போடும் அளவுக்குதூக்கலாக இருக்கும் ரோமா, காதலே என் காதலே என்ற படம் மூலம் தமிழ்சினிமாவுக்கு வருகிறார். பெங்களூரைச் சேர்ந்த சாப்ட்வேர் என்ஜீனியர் பி.சி.சேகர்இயக்கத்தில் உருவாகும் படம்தான் காதலே என் காதலே.இப்படத்தில் ஹீரோவாக நடிக்கும் நவீனும் கூட ஒரு சாப்ட்வேர் என்ஜீனியர்தான்.பி.சி.சேகருக்கு இன்னொரு சிறப்பும் உண்டு. இரண்டு குறும்படங்களை சொந்தமாகதயாரித்து இயக்கியவர் சேகர்.அதில் ஒரு படம் சர்வதே விழா ஒன்றில் விருதுகளை அள்ளிக் குவித்ததாம். இப்போதுமுழு நீள சினிமாவுக்கு வருகிறார்.பிரயோக் இசையில், ரமேஷ்குமார், மாரிகுமார், ராஜேந்திரநாத், குமார் ஆகியோர்சேர்ந்து தயாரிக்க உருவாகும் காதலே என் காதலே அட்டகாசமான காதல் கதை. சரிசேகரை விடுவோம், ரோமாவுக்கு தாவுவோம்.ரோமாம்மாவின் சொந்த ஊர் டெல்லி. அப்பாவுக்கு பிசினஸ். அதனால் வியாபாரவிஷயமாக திருச்சிக்கு வந்தவர் அப்படியே அங்கேயே செட்டிலாகி விட்டார்.எனவே காவிரித் தண்ணீரைக் குடித்துத்தான் நம்ம ரோமா வளர்ந்திருக்காங்க.வாளிப்பாக வளர்ந்த பிறகு விளம்பரப் படங்களில் நடிக்க வந்தார் ரோமா. கடந்த 3வருஷமாக ரோமாதான் பிசியான விளம்பர நடிகையாக இருக்கிறாராம்.இந் நிலையில் தான் வந்தது காதலே என் காதலே வாய்ப்பு.ரோமா தைரியமான பொண்ணாக இருந்தாலும் வீட்டுப் பாசம் ரொம்ப சாஸ்தியாம்.வீட்டை விட்டு வெளியே போனால் துணைக்கு யாராவது இருந்தால்தான் போவாராம்.அதேபால டேட்டிங், ஓட்டிங் (அடுத்தவங்களை கலாய்த்து சந்தோஷம் காண்பது!),டிஸ்கோ இதெலலாம் ச்சுத்தமாக தெரியாதாம்.இந்தப் படத்தில் ரோமா தவிர ஸ்ருதா என்றொரு திம்சு கட்டையும் களமிறங்குகிறது.இவருக்கும் சொந்த ஊர் தமிழ் நாடு இல்லை. இப்போ தெரிந்திருக்குமே இவருக்குஏன் கோடம்பாக்கத்தில் சான்ஸ் அடித்தது என்று...
ரோமாபுரி தெரியும், யார் இந்த ரோமா அப்படின்னு வெகுளித்தனமாக கேட்கும்புள்ளைகளுக்கு.. ரோமா நடித்த விளம்பரம் வராத டிவியே இல்லை எனும் அளவுக்குவிளம்பரங்களில் பிசியான பார்ட்டி தான் நம்ம ரோமா.
மாடலிங்கில் மற்ற அழகிகளை எல்லாம் மல்லாக்க புரட்டிப் போடும் அளவுக்குதூக்கலாக இருக்கும் ரோமா, காதலே என் காதலே என்ற படம் மூலம் தமிழ்சினிமாவுக்கு வருகிறார். பெங்களூரைச் சேர்ந்த சாப்ட்வேர் என்ஜீனியர் பி.சி.சேகர்இயக்கத்தில் உருவாகும் படம்தான் காதலே என் காதலே.
இப்படத்தில் ஹீரோவாக நடிக்கும் நவீனும் கூட ஒரு சாப்ட்வேர் என்ஜீனியர்தான்.பி.சி.சேகருக்கு இன்னொரு சிறப்பும் உண்டு. இரண்டு குறும்படங்களை சொந்தமாகதயாரித்து இயக்கியவர் சேகர்.
அதில் ஒரு படம் சர்வதே விழா ஒன்றில் விருதுகளை அள்ளிக் குவித்ததாம். இப்போதுமுழு நீள சினிமாவுக்கு வருகிறார்.
பிரயோக் இசையில், ரமேஷ்குமார், மாரிகுமார், ராஜேந்திரநாத், குமார் ஆகியோர்சேர்ந்து தயாரிக்க உருவாகும் காதலே என் காதலே அட்டகாசமான காதல் கதை. சரிசேகரை விடுவோம், ரோமாவுக்கு தாவுவோம்.
எனவே காவிரித் தண்ணீரைக் குடித்துத்தான் நம்ம ரோமா வளர்ந்திருக்காங்க.
வாளிப்பாக வளர்ந்த பிறகு விளம்பரப் படங்களில் நடிக்க வந்தார் ரோமா. கடந்த 3வருஷமாக ரோமாதான் பிசியான விளம்பர நடிகையாக இருக்கிறாராம்.
இந் நிலையில் தான் வந்தது காதலே என் காதலே வாய்ப்பு.
ரோமா தைரியமான பொண்ணாக இருந்தாலும் வீட்டுப் பாசம் ரொம்ப சாஸ்தியாம்.வீட்டை விட்டு வெளியே போனால் துணைக்கு யாராவது இருந்தால்தான் போவாராம்.
இந்தப் படத்தில் ரோமா தவிர ஸ்ருதா என்றொரு திம்சு கட்டையும் களமிறங்குகிறது.இவருக்கும் சொந்த ஊர் தமிழ் நாடு இல்லை. இப்போ தெரிந்திருக்குமே இவருக்குஏன் கோடம்பாக்கத்தில் சான்ஸ் அடித்தது என்று...