Don't Miss!
- News தலைகீழாக கட்டி தோலை உரிப்பேன்..என்னது மம்தாவா? வங்கத்தில் கொந்தளித்த அமித் ஷா! இப்படி சொல்லிட்டாரே!
- Lifestyle இந்த 4 ராசிக்காரங்களோட முதல் எதிரியே அவங்க ஈகோதானாம்... ஈகோவாலேயே நிறைய விஷயங்களை இழந்துருவாங்களாம்!
- Sports பவுலர்களை குறி வைத்து அடித்தேன்.. பதிரானாவிடம் எச்சரிக்கையாக இருந்தோம்.. ஸ்டாய்னிஸ் ஓபன் டாக்!
- Finance மோனாலிசா ஓவியத்தை பாட வைத்த மைக்ரோசாப்ட் ஏஐ vasa -1.. அசரவைக்கும் வீடியோ..!
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
நெஞ்சிருக்கும் வரை சிக்கல்!
சித்திரம் பேசுதடி நாயகன் நரேனும், தீபாவும் நடித்து வெளிவந்துள்ள நெஞ்சிருக்கும்வரை படத்தை டிவிக்கு விற்பனை செய்வதற்கும், வேறு மொழிகளில் டப்பிங்செய்வதற்கும் இடைக்காலத் தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில்இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பஉத்தரவிட்டது.
சுவாசம் படத்தின் இயக்குனரும், முன்னாள் தயாரிப்பாளர் குஞ்சுமோனின் மகனுமானஎபி குஞ்சுமோன் இதுதொடர்பாக தாக்கல் செய்திருந்த மனுவில், சுவாசம் படத்தைநான் தயாரித்து வந்தேன். அப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரன் காப்பி அடுத்து அவரது நெஞ்சிருக்கும் வரை படத்தின் கிளைமாக்ஸ்காட்சிக்கு வைத்து விட்டார்.அப்படத்தைத் திரையிட தடை கேட்டு உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே வழக்குதொடர்ந்தேன். அதில், படத்தைத் திரையிட அனுமதி கொடுத்து, ரூ. 25 லட்சத்தைவங்கியில் டெபாசிட் செய்து அதன் ரசீதை உயர்நீதிமன்றப் பதிவாளர் ஜெனரலிடம் தரவேண்டும் என எஸ்.ஏ.சந்திரசேகருக்கும், படத்தின் கதாசிரியர் ஷோபாவுக்கும்உத்தரவிட்டது.
ஆனால் இந்த உத்தரவை இருவரும் செயல்படுத்தவில்லை. நீதிமன்ற உத்தரவை மீறிவிட்டனர். எனவே அந்தப் படத்தை வேறு மொழிகளில் டப்பிங் செய்யவும், டிவிக்குவிற்பதற்கும் இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி தணிகாச்சலம் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்தநீதிபதி, நீதிமன்ற உத்தரவ மதிக்காவிட்டால் அவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்புவழக்குதான் தொடர முடியும். அதில் தடை உத்தரவு பிறப்பிக்க முடியாது என்றுகூறினார். மேலும் வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்த நீதிபதி,சந்திரசேகர்-ஷோபா ஆகியோர் விளக்கம் அளிக்குமாறு கூறி நோட்டீஸ் அனுப்பஉத்தரவிட்டார்.
-
தென்னிந்திய நைட்டிங்கேல் ஜானகி அம்மாவின் பிறந்தநாள்.. குரலில் எப்போதும் மழலையும், இளமையும் உண்டு
-
முடிச்சிடலாமா.. கூலி டைட்டில் டீசரில் ரஜினியின் டயலாக்.. முந்தைய படங்களை போலவே மாஸ் காட்டும் லோகேஷ்!
-
எப்பாதை போனாலும் இன்பத்தை தள்ளாதே.. ரஜினியின் 171 ஆவது பட டைட்டில் கூலி.. ரசிகர்கள் செம வரவேற்பு