Don't Miss!
- Sports பும்ராவுக்கே அதிர்ச்சி கொடுத்த அஷுதோஷ் சர்மா.. போட்டியை வென்ற மும்பை.. ரசிகர்களை வென்ற பஞ்சாப்!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- News ஆம்ஆத்மிக்கு அடுத்த ஷாக்.. கெஜ்ரிவாலை தொடர்ந்து டெல்லி எம்எல்ஏ அமலாக்கத்துறையால் கைது
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சஞ்சய் ஜாமீன் - 20ம் தேதி விசாரணை
Click here for more images |
மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 6 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்ட சஞ்சய் தத், இடைக்கால ஜாமீனில் விடுதலையாகி இருந்தார். அவருக்கு தீர்ப்பின் நகல் கொடுக்கப்பட்டதால் மறுபடியும் சிறையில் அடைக்கப்பட்டார்.
முதலில் மும்பை சிறையில் அடைக்கப்பட்ட அவர் தற்போது புனேயில் உள்ள எரவாடா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சஞ்சய் தத் சார்பில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு வருகிற 20ம் தேதியன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதி ஆர்.வி.ரவீந்திரன் அடங்கிய பெஞ்ச் அறிவித்துள்ளது.
மும்பை தடா நீதிமன்றம் தனக்கு விதித்துள்ள தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்றும் தனது மனுவில் கோரியுள்ளார் தத்.
அதேபோல தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி அவர் தாக்கல் செய்துள்ள மனுவும் அதே தினத்தன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.