Don't Miss!
- Technology யாரும் நம்பமாற்றங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- News தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி! மனைவி நேகா மீது போலீஸில் புகார்!
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Finance ஆக்சிஸ் வங்கி சிஇஓ-க்கு அடித்தது யோகம்.. அடுத்த 3 வருடத்திற்கு ராஜ வாழ்க்கை..!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
சிரஞ்சீவிக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
ஆந்திரத் திரையுலகின் முடி சூடா மன்னனாக விளங்கி வரும் மெகா ஸ்டார் சிரஞ்சீவி விரைவில் அரசியலில் குதிக்கவுள்ளார். இன்னும் 3 மாதங்களில் அரசியலுக்கு வரப் போவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
இதையடுத்து சிரஞ்சீவிக்கு ஆந்திர அரசு போலீஸ் பாதுகாப்பை அதிகரித்துள்ளது. அவரது வீட்டுக்கு வெளியே ஒரு போலீஸ் அவுட் போஸ்ட் தொடங்கப்பட்டுள்ளது. அவரது வீட்டுக்கு நான்கு போலீஸார் கொண்ட பாதுகாப்பும் அளிக்கப்பட்டுள்ளது.
மாநில உளவுப் பாதுகாப்புப் பிரிவு இந்த பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
ஏற்கனவே சிரஞ்சீவிக்கு உள்ளூர் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு அவர் கட்டணம் செலுத்துகிறார் என்பது நினைவிருக்கலாம். ஆனால் தற்போது வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு, மாநிலத்தில் உள்ள முக்கியப் பிரமுகர்களுக்கு அரசே வழங்கும் பாதுகாப்பாகும்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.