Don't Miss!
- News ஏசியை கழுத்தில் மாட்டி சுற்றாத குறையாக பயன்படுத்துறீங்களா? இந்த தவறை மட்டும் செய்யாதீங்க!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Finance கிரெடிட் கார்டு வச்சு இருக்கீங்களா? அப்போ முதல்ல இதை படிங்க.. ரொம்ப முக்கியம்!
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
தமிழனை ஒதுக்கும் சினிமா-சீமான் பாய்ச்சல் தமிழ்த் திரைப்படத்துறையில் தமிழனுக்கு முக்கியத்துவமே தரப்படவில்லை என இயக்குனர் சீமான்குமுறியுள்ளார்.நெய்வேலியில் தமிழர் பண்பாட்டு கழகத்தில் நடந்த விழாவில் சீமான் பேசியதாவது,தமிழ்நாட்டை தமிழன் தான் ஆள வேண்டும் என்ற நிலையை நாம் எப்போதும் கண்ணும் கருத்துமாய் பாதுகாக்கவேண்டும்.கடந்த 5 ஆண்டுகளாக சொந்த மண்ணான தமிழ்நாட்டில் படம் எடுக்க முடியாத சூழ்நிலை இருந்தது. இதனால்பிற மாநிலங்களுக்கும், புதுவைக்கும் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. ரூ. 5,000 ஆக இருந்த படப்பிடிப்புவாடகைக் கட்டணத்தை ரூ. 25,000ஆக உயர்த்தி சாதனை புரிந்தவர் தான் ஜெயலலிதா.மக்களின் வரிப் பணம் ரூ. 400 கோடியை கொண்டு கட்டப்பட்ட திரைப்பட நகருக்கு ஜெயலலிதா தனதுபெயரையே சூட்டிக் கொண்டது வேடிக்கையான விஷயம். ஏன் அதற்கு என்.எஸ். கிருஷ்ணன் பெயரையோ,நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பெயரையோ வைத்திருக்க கூடாது?மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் அதனை இழுத்து மூடச் செய்தவர் தான் ஜெயலலிதா. கடந்த 30 ஆண்டுகளாகதமிழக திரைப்பட துறையில் பிற மாநிலங்களின் ஆதிக்கம் தான் அதிகம் உள்ளது. முக்கிய ஊடகமானதிரைப்படத்துறையில் தமிழனுக்கு முக்கியத்துவமே கொடுக்கப்படுவதில்லை என்றார் சீமான்.
நெய்வேலியில் தமிழர் பண்பாட்டு கழகத்தில் நடந்த விழாவில் சீமான் பேசியதாவது,
தமிழ்நாட்டை தமிழன் தான் ஆள வேண்டும் என்ற நிலையை நாம் எப்போதும் கண்ணும் கருத்துமாய் பாதுகாக்கவேண்டும்.
கடந்த 5 ஆண்டுகளாக சொந்த மண்ணான தமிழ்நாட்டில் படம் எடுக்க முடியாத சூழ்நிலை இருந்தது. இதனால்பிற மாநிலங்களுக்கும், புதுவைக்கும் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. ரூ. 5,000 ஆக இருந்த படப்பிடிப்புவாடகைக் கட்டணத்தை ரூ. 25,000ஆக உயர்த்தி சாதனை புரிந்தவர் தான் ஜெயலலிதா.
மக்களின் வரிப் பணம் ரூ. 400 கோடியை கொண்டு கட்டப்பட்ட திரைப்பட நகருக்கு ஜெயலலிதா தனதுபெயரையே சூட்டிக் கொண்டது வேடிக்கையான விஷயம். ஏன் அதற்கு என்.எஸ். கிருஷ்ணன் பெயரையோ,நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பெயரையோ வைத்திருக்க கூடாது?
மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் அதனை இழுத்து மூடச் செய்தவர் தான் ஜெயலலிதா. கடந்த 30 ஆண்டுகளாகதமிழக திரைப்பட துறையில் பிற மாநிலங்களின் ஆதிக்கம் தான் அதிகம் உள்ளது. முக்கிய ஊடகமானதிரைப்படத்துறையில் தமிழனுக்கு முக்கியத்துவமே கொடுக்கப்படுவதில்லை என்றார் சீமான்.