Don't Miss!
- News ஒன்னா இல்ல ரெண்டு ஓட்டு போடனுமா? வாக்குச் சாவடியில் குழம்பிய ராசாத்தி கருணாநிதி..! இது தான் காரணமா?
- Finance கச்சா எண்ணெய் விலை தடாலடி உயர்வு.. பணவீக்கத்திற்கு வேட்டு, ரெப்போ விகிதம் குறைவது கடினம்..!!
- Lifestyle மனித இரத்தத்தை விரும்பி சுவைக்கும் ஆபத்தான பாக்டீரியா: ஆய்வில் தெரியவந்துள்ள அதிர்ச்சியளிக்கும் செய்தி...!
- Automobiles இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஸ்பெஷல்ஸ்
ஷாவ்யா என்றொரு கவர்ச்சித் தீ நடித்து வரும் தீண்டத் தீண்ட படம் முடிவடைந்துவிட்டதாம். பொங்கலுக்குமுன்னதாகவே ரிலீஸ் செய்துவிட திட்டமிட்டிருக்கிறார்கள்.
படத்தில் எல்லோருமே புதுமுகம் என்பதால்வடிவேலுவின் காமெடி பார்ட்டை நீட்டித்துவிட்டார்களாம்.
இந்தப் படம் இன்னும் வெளிவரலாவிட்டாலும் ஷாவ்யா கையில் இப்போதே 2 படங்கள் இருக்கின்றனவாம்.
படுகவர்ச்சியான ரோல்களில் நடிக்க சம்மதமும் சொல்லி, அட்வான்ஸையும் வாங்கிப் போட்டுக் கொண்டிருக்கிறார்ஷாவ்யா.
கத்திரி விழும் ஆஞ்சநேயா
ஆஞ்சநேயா படம் ரொம்ப நீளமாக இருப்பதாலும் கதையும் போர் அடிப்பதாலும் ஆபரேட்டர் உள்படதியேட்டரில் பலரும் ஓவர் குறட்டை விடுகிறார்களாம்.
இதையடுத்து பல தியேட்டர்களில் அவர்களாகவேஆங்காங்கே கத்திரியை எடுத்து படத்தை வெட்டித் தள்ளி வருகிறார்கள்.
இதனால் கதையின் தொடர்ச்சியே ஒட்டுமொத்தமாக அறுபட்டுவிட்டதாக அஜீத்துக்கு தகவல் வர, அவரே ஆள்அனுப்பி எல்லா தியேட்டர்களிலும் சுமார் 2,500 அடியை வெட்டி வருகிறாராம்.
தியேட்டர்காரர்கள் இஷ்டத்துக்குவெட்டுவதால் கதைக்கு பாதிப்பு வருவதால், அதைத் தவிர்க்கவே இந்த ஏற்பாடாம்.
-
என்ன இவ்ளோ செக்சியா இருக்கு.. என்னால் பாட முடியாது.. பாக்யராஜுக்கு கண்டிஷன் போட்ட இளையராஜா
-
தாய்லாந்தில் தாறுமாறா பார்ட்டி பண்ண விஜே பாரு.. எல்லாமே டிரான்ஸ்பரன்ட்.. அவங்க வயசு என்ன தெரியுமா?
-
உத்தம வில்லன் படத்தால் பேரிழப்பு.. கொடுத்த வாக்கை இன்னும் கமல்ஹாசன் காப்பாத்தல.. லிங்குசாமி ஆதங்கம்!