Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
நோ மேரேஜ்: ஷோபனா கல்யாணமே வேண்டாம், இப்படியே இருந்து விடுகிறேன் என தனதுகுடும்பத்தினரிடம் கூறி விட்டாராம் ஷோபனா. தமிழ் மற்றும் மலையாள சினிமாவுக்குக் கிடைத்த அற்புதமான நடிகை ஷோபனா.அருமையான பரத நாட்டிய டான்ஸரான ஷோபனா, நாட்டியப் பேரொளி பத்மினியின்உறவினர். நடிகர் வினீத்தும் கூட ஷோபனாவின் உறவினர்தான்.சந்திரமுகியின் ஒரிஜினலான மணிச்சித்திரத்தாழ் படத்தில் ஆவி தாக்கிய பெண்ணாகநடித்து கலக்கியவர் ஷோபனாதான். நல்ல கலைஞரான ஷோபனா இப்போது முன்புபோல அதிக படங்களில் நடிப்பதில்லை. சினிமாவை விட்டு கிட்டத்தட்ட விலகிவிட்ட ஷோபனா நடனத்திற்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளார்.நாட்டிய நிகழ்ச்சிகளில் அதிகம் கலந்து கொள்கிறார். இதற்காக பல நாடுகளுக்கும்பறந்து வருகிறார்.திருமண வயதைக் கடந்து ரொம்ப நாளாகி விட்ட ஷோபனாவுக்கு திருமணம் நடத்திவிடஅவரது குடும்பத்தினர், உறவினர்கள் ரொம்பவும் பிரயாசைப்பட்டு ஒருமாப்பிள்ளையையும் பார்த்தனர்.அமெரிக்காவைச் சேர்ந்த அந்த மாப்பிள்ளையும் ஷோபனாவை வந்து பார்த்துவிட்டுமணக்க ஆர்வம் காட்டினாராம்.ஆனால் தனக்கு திருமணமே வேண்டாம் எனறு கூறி விட்டாராம் ஷோபனா. இதனால்அந்த அமெரிக்க மாப்பிள்ளை சோகமாகி விட்டாராம்.நான் இப்படியே இருந்து விடுகிறேன். திருமணம் வேண்டாம் என்று திட்டவடடமாககூறி விட்டதால் ஷோபனாவின் குடும்பத்தினர் வருத்தமடைந்துள்ளனராம்.ஆனால் ஷோபனாவின் பிடிவாதம் உணர்ந்த அவர்கள் இதற்கு மேல் அவரைவற்புறுத்த முடியாது என்பதால் இப்போதைக்கு அவரது போக்கிலேயே விட்டுவிடமுடிவெடுத்துவிட்டார்களாம்.நடிப்பு, டான்ஸ் என எடுத்துக் கொண்ட துறைகளில் மத்திரை பதித்தவரான ஷோபனா,திருமண பந்தத்திலும் வெற்றிக் கொடி நாட்டலாமே....செட்டில் ஆகுங்கோ...
கல்யாணமே வேண்டாம், இப்படியே இருந்து விடுகிறேன் என தனதுகுடும்பத்தினரிடம் கூறி விட்டாராம் ஷோபனா.
தமிழ் மற்றும் மலையாள சினிமாவுக்குக் கிடைத்த அற்புதமான நடிகை ஷோபனா.அருமையான பரத நாட்டிய டான்ஸரான ஷோபனா, நாட்டியப் பேரொளி பத்மினியின்உறவினர். நடிகர் வினீத்தும் கூட ஷோபனாவின் உறவினர்தான்.சந்திரமுகியின் ஒரிஜினலான மணிச்சித்திரத்தாழ் படத்தில் ஆவி தாக்கிய பெண்ணாகநடித்து கலக்கியவர் ஷோபனாதான். நல்ல கலைஞரான ஷோபனா இப்போது முன்புபோல அதிக படங்களில் நடிப்பதில்லை. சினிமாவை விட்டு கிட்டத்தட்ட விலகிவிட்ட ஷோபனா நடனத்திற்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளார்.
நாட்டிய நிகழ்ச்சிகளில் அதிகம் கலந்து கொள்கிறார். இதற்காக பல நாடுகளுக்கும்பறந்து வருகிறார்.
திருமண வயதைக் கடந்து ரொம்ப நாளாகி விட்ட ஷோபனாவுக்கு திருமணம் நடத்திவிடஅவரது குடும்பத்தினர், உறவினர்கள் ரொம்பவும் பிரயாசைப்பட்டு ஒருமாப்பிள்ளையையும் பார்த்தனர்.
அமெரிக்காவைச் சேர்ந்த அந்த மாப்பிள்ளையும் ஷோபனாவை வந்து பார்த்துவிட்டுமணக்க ஆர்வம் காட்டினாராம்.
ஆனால் தனக்கு திருமணமே வேண்டாம் எனறு கூறி விட்டாராம் ஷோபனா. இதனால்அந்த அமெரிக்க மாப்பிள்ளை சோகமாகி விட்டாராம்.நான் இப்படியே இருந்து விடுகிறேன். திருமணம் வேண்டாம் என்று திட்டவடடமாககூறி விட்டதால் ஷோபனாவின் குடும்பத்தினர் வருத்தமடைந்துள்ளனராம்.
ஆனால் ஷோபனாவின் பிடிவாதம் உணர்ந்த அவர்கள் இதற்கு மேல் அவரைவற்புறுத்த முடியாது என்பதால் இப்போதைக்கு அவரது போக்கிலேயே விட்டுவிடமுடிவெடுத்துவிட்டார்களாம்.
நடிப்பு, டான்ஸ் என எடுத்துக் கொண்ட துறைகளில் மத்திரை பதித்தவரான ஷோபனா,திருமண பந்தத்திலும் வெற்றிக் கொடி நாட்டலாமே....
செட்டில் ஆகுங்கோ...