Don't Miss!
- News நிர்மலா சீதாராமன் ஒரே போடு.. "மீண்டும் தேர்தல் பத்திர திட்டம் கொண்டு வருவோம்".. ஓடோடி வந்த காங்கிரஸ்
- Sports தோனி பேட்டிங் ஆட வருவதை தாமதப்படுத்திய வீரருக்கு விருது கொடுத்த ஜான்டி ரோட்ஸ்.. என்ன நடந்தது?
- Finance TikTok: கங்கணம் கட்டுக்கொண்டு சுத்தும் அமெரிக்கா.. 70 லட்சம் நிறுவனங்களுக்கு ஆப்பு..!!
- Automobiles ஓலா டவுசரை கழட்ட திட்டம் போடும் பஜாஜ்! இவ்வளவு கம்மி விலைக்கு சேத்தக் இவி வரப்போகுதா?
- Lifestyle புதன் மீன ராசிக்கு நேராக செல்வதால் இந்த 5 ராசிக்காரர்களின் வாழக்கையில் அதிர்ஷ்டம் கொட்டப்போகுதாம்...!
- Technology கடையை இழுத்து மூடும் OnePlus.. இனி தமிழ்நாட்டில் ஒன்பிளஸ் போன் வாங்க முடியாதா? உண்மை என்ன?
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
பர்த்டே பார்ட்டியில் மச்சினி மகனை தூக்கி கொஞ்சும் தனுஷ்: வைரல் புகைப்படம்
Recommended Video
சென்னை: இயக்குனர் சவுந்தர்யா ரஜினிகாந்தின் மகன் வேத் கிருஷ்ணாவின் மூன்றாவது பிறந்தநாள் விமரிசையாக கொண்டாடப்பட்டது.
ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா கணவரை பிரிந்த பிறகு பெற்றோருடன் தங்கியுள்ளார். அவரின் மகன் வேத் கிருஷ்ணாவின் 3வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது.
அமெரிக்கா சென்றிருந்த தாத்தா ரஜினி பேரனின் பிறந்தநாளுக்கு சரியாக ஊர் திரும்பியுள்ளார்.
பெரியப்பா
வேத் கிருஷ்ணாவின் பிறந்தநாள் பார்ட்டியில் பெரியப்பா தனுஷ், பெரியம்மா ஐஸ்வர்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தனுஷ் வேத் கிருஷ்ணாவுடன் செல்லம் கொஞ்சும் புகைப்படம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அனிருத்
இசையமைப்பாளர் அனிருத் அக்கா மகனின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டுள்ளார். டி சர்ட், ஷார்ட்ஸ் அணிந்து பார்க்க குட்டிப் பையன் போன்று இருக்கிறார் அனிருத்.
பஸ்
குட்டிப் பையனுக்கு பஸ் வடிவில் கேக் செய்து வைத்திருந்தனர். பேரன் கேக் மீதிருந்த மெழுகுவர்த்தியை ஊதி அணைத்ததை தாத்தா பார்த்து மகிழ்ந்துள்ளார்.
|
சவுந்தர்யா
3 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஏஞ்சல் என் வாழ்வில் வந்தது. என் அதிசயம் என் மகன் என்று மகனை நினைத்து பெருமையாக ட்வீட்டியுள்ளார் சவுந்தர்யா ரஜினிகாந்த்.
ஐஸ்வர்யா
தங்கச்சி மகனை ஐஸ்வர்யா தனுஷ் தூக்கி வைத்திருக்கும் புகைப்படமும் வெளியாகியுள்ளது. மகனின் முகத்தை வெளியுலகிற்கு காட்டாமல் வைத்திருந்த சவுந்தர்யா தற்போது காண்பித்துள்ளார்.