Don't Miss!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Automobiles "ஐ லவ் யூ" சொல்ல ஆட்டோ பைலட் மோடை பயன்படுத்திய விமானி! யாரு சாமி இவரு
- News கோதுமை பீர்.. ஒரே ஒரு பீர் பாட்டில் விலை இவ்வளவா? இப்பவே குஷியில் குடிமகன்கள்.. ஆனாலும் "இடிக்குதே"
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
ஹீரோயினே இல்லாமல் ஒரு படம்
அந்த வரிசையில் தற்போது ஹீரோயினே இல்லாமல் ஒரு படத்தை எடுக்கின்றனராம். முற்றிலும் ஆண்களே இப்படத்தில் நடிக்கப் போகிறார்களாம். அதேபோல ஹீரோவும் படத்தில் கிடையாது.
சாய்குமார்தான் முக்கியப் பாத்திரத்தில் நடிக்கப் போகிறார். இவர் தவிர ஆசிஷ் வித்யார்த்தி, காதல் தண்டபாணி என நாற்பது, 50 வயதைத் தாண்டியவர்கள்தான் முக்கிய கேரக்டர்களில் வரவுள்ளனர்.
படத்திற்குப் பெயர் இன்னும் சூட்டப்படவில்லை. தமிழ் சினிமாவில் ஹீரோயின் இல்லாமல் உருவாகும் முதல் படம் இது என்கிறார்கள். படத்தை இயக்கப் போவது ரமணா. சுப்பாரெட்டி தயாரிக்கிறார்.
ஹீரோயின் இல்லை என்றாலும் படத்தில் குத்துப் பாட்டு ஏதாவது இடம் பெறலாம் என்று தெரிகிறது. இல்லாவிட்டால் ரசிகர்களுக்கு பெரும் சலிப்பாகி விடும் என்பதால் அதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
ஹீரோயின் இல்லாமல் படம் எடுப்பது வித்தியாசமானதுதான். அதேசமயம், கதையிலும் வெயிட் அதிகம் இருந்தால்தான் படமும் சிறப்பாக வரும் என்பதால் அதற்கேற்ப கதையை வலுவாக்கியுள்ளனராம்.
எல்லாம் சரி, கதையே இல்லாமல் பல படங்கள் வருகிறதே, அதுவும் கூட வித்தியாசம்தானா?