Just In
- 10 hrs ago
நடுக்கடலில் அப்படியொரு போஸ் கொடுத்த பிக் பாஸ் பிரபலம்.. சிகப்பு நிற பிகினியில் ஜமாய்க்கிறாரே!
- 10 hrs ago
என்ன மாஸ்டர் ரெஃபரன்ஸா? ராஜமெளலியின் அடுத்த பிரம்மாண்டத்தின் கிளைமேக்ஸ் ஷூட் ஆரம்பம்!
- 12 hrs ago
அர்ச்சனாவை பார்த்தாலே பிடிக்கல.. பிக்பாஸ் பிரபலம் பகிர்ந்த போட்டோ.. காண்டாகும் நெட்டிசன்ஸ்!
- 13 hrs ago
கப்பை தட்டிய ஆரி.. தில்லாய் டிவிட்டிய அனிதா சம்பத்.. பார்த்து ஆறுதல் கூறும் ஃபேன்ஸ்!
Don't Miss!
- Automobiles
இப்போதான் ஜப்பானிலேயே அறிமுகமாகுதா இந்த ஹோண்டா பைக்?! ராயல்என்பீல்டு மீட்டியோருக்கு போட்டியாவந்திச்சே அதுதாங்க
- News
இறுதி வாக்காளர் பட்டியல் இன்று ரிலீஸ்.. வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? எப்படி பார்க்கலாம்
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 20.01.2021: இன்று இந்த ராசிக்காரங்களுக்கு பரபரப்பான நாளாக இருக்கப் போகுது…
- Finance
பங்குச்சந்தை வளர்ச்சியை தீர்மானிக்கும் பட்ஜெட் 2021.. வரலாறு கூறும் அதிர்ச்சி தகவல்..!
- Sports
இந்தியாவை எப்பவும் குறைச்சு மதிப்பிடாதீங்க... பாடம் கத்துக்கங்க.. ஆஸ்திரேலிய ஹெட் கோச் குமுறல்
- Education
வேலை, வேலை, வேலை! ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
'தலவலி' - அஜீத், விஜய்யை நக்கலடிக்க வரும் புதிய படம்!!

ரஜினி, கமல், அஜீத், ராமராஜன் என சகட்டுமேனிக்கு அனைவரின் படங்களையும் கிண்டலடித்து எடுக்கப்பட்ட நகைச்சுவைப் படம் இது (Spoof). 2010-ம் ஆண்டின் வெற்றிப் படங்களில் ஒன்றான இந்தப் படத்தை சி எஸ் அமுதன் எடுத்திருந்தார்.
மக்கள் இந்தப் படத்தை ரசித்தாலும் சம்பந்தப்பட்ட நடிகர்களின் ரசிகர்கள் கடுப்பிலிருந்தார்கள்.
இந்த நிலையில், மீண்டும் ஒரு மகா நக்கலான திரைக்கதையுடன் அடுத்த படத்தை ஆரம்பிக்கிறார் சிஎஸ் அமுதன்.
இந்தப் புதிய படத்துக்கு அவர் வைத்துள்ள பெயர் 'தலவலி'!
இந்தப் படத்தின் நாயகர்கள் அஜீத் - விஜய். அதாவது இந்த இருவரைப் போன்ற தோற்றம் உடைய இருவர் நடிக்கப் போகிறார்கள். படம் முழுக்க அஜீத் - விஜய் பற்றிய நக்கல்தான் பிரதானமாக இருக்குமாம்.
அதை சிம்பாலிக்காக சொல்வதுபோலத்தான் தலவலி என்று தலைப்பிட்டுள்ளாராம் அமுதன்.
ரசிகர்கள் தங்கள் அபிமான நாயகன் அஜீத்தை 'தல' என்றும், விஜய்யை இளைய'தளபதி' என்றும் அழைத்து மகிழ்வது தெரிந்ததுதானே!