Don't Miss!
- News நாடு ஒற்றுமையாக இருக்க கீபோர்டில் A and D இடையே உள்ள எழுத்தை மோடி பார்க்கனும்: மா.கம்யூ போராட்டம்
- Automobiles வெள்ளை நிற ஹெட்லைட் போட்ட வண்டிகளுக்கு எல்லாம் அபராதம் போட போறாங்க! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
- Sports "இந்தியாவின் ஒரே பாட்ஷா" சச்சினின் 51வது பிறந்தநாள்.. கொண்டாடும் தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா!
- Finance தங்கம் விலை இறங்கிய வேகத்தில் ஏறியது.. ஒவ்வொரு நிமிடமும் முக்கியம்.. சான்ஸ் மிஸ் பண்ணசடாதீங்க..!
- Technology இதுதாங்க பட்ஜெட்.. ரூ.9999 போதும்.. 12GB ரேம்.. 1TB மெமரி.. 5000mAh பேட்டரி.. 15W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Lifestyle சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் மே 19 வரை இந்த ராசிக்காரர்களுக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
புதிய வார்ப்புகள் படத்தில் முதலில் கதாநாயகனாக தேர்வு செய்யப்பட்ட பிரபல இசையமைப்பாளர்...! யார் அவர்?
சென்னை: "16 வயதினிலே" திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு பாரதிராஜா இயக்குனராக அறிமுகமானார்.
அந்த சமயத்தில் "புதிய வார்ப்புகள்" என்ற திரைப்படத்தை எடுக்க புதுமுக கதாநாயகன், கதாநாயகியே நடிக்க வைக்க திட்டமிட்டு இருந்தார்.
இயக்குனர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய பாக்யராஜ்யே அந்த திரைப்படத்தில் நடிக்க வைத்திருப்பார். ஆனால் முதலில் நடித்து இருந்தது இசையமைப்பாளரான 'கங்கை அமரன்' தான் என்பதனை ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் எழுத்தாளர் சுரா கூறியிருக்கிறார்.
ட்விட்டரில் 11 மில்லியன் பாலோயர்களை பெற்ற முதல் தமிழ் நடிகர்.. தனுஷிற்கு கிடைத்த பெருமை!
இயக்குனர் இமயம் பாரதிராஜா
பாரதிராஜா இயக்கத்தில் வெளி வந்த "16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில்" மிகப்பெரிய வெற்றியடைந்தது. இதை தொடர்ந்து "புதிய வார்ப்புகள்" திரைப்படத்தை எடுக்க புதுமுக நடிகர், நடிகைகளை நடிக்க வைக்க திட்டமிட்டு இருந்தார்.
புதுமுக நடிகர்கள் தேர்வு
பாரதிராஜா அடுத்து இயக்க உள்ள 'புதிய வார்ப்புகள்' என்ற திரைப்படத்தில் இசையமைப்பாளர் கங்கை அமரனை நடிக்க வைக்க திட்டமிட்டு இருந்தார் ஏனெனில் கங்கை அமரன் தோற்றமும், அணிந்திருந்த கண்ணாடியும் பார்த்து ஆசிரியர் கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்து அதை அவரிடமே சொல்லியிருக்கிறார்.
பாக்யராஜ் கதாநாயகனாக தேர்வு
இயக்குனர் பாக்யராஜ் ஆரம்ப காலகட்டத்தில் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிக் கொண்டிருந்தவர், திடீரென்று பாரதிராஜா பாக்யராஜ்யே பார்த்து அவருக்கு ஒரு எண்ணம் தோன்றியது கங்கை அமரனை விட பாக்கியராஜ்யே நடிக்க வைத்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்து அவரை ஹேர் கட் செய்து வர சொல்லி பார்த்த போது அவர் ஆசிரியர் கதாபாத்திரத்திற்கு சரியாக இருந்தார், இறுதியாக இவர் தான் அந்த படத்தில் கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டார்.
பாக்யராஜின் குரல் மாற்றம்
'புதிய வார்ப்புகள்' பாக்யராஜ்யே வைத்து படம் எடுத்து முடித்த பின்பு அவருடைய வாய்ஸ் பாரதிராஜக்கு பிடிக்கவில்லை. இப்பொழுது என்ன செய்யலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது கங்கை அமரனை அழைத்து அவரை பாக்யராஜுக்கு பதிலாக டப்பிங் பேச வைத்திருக்கிறார் அவருடைய வாய்ஸ் பொருத்தமாக இருந்தது பாரதிராஜாவுக்கு மிகவும் பிடித்திருந்தது, திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி அடைந்தது.